August 7, 2025, Thursday

Tag: death

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் இன்னொரு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி (வயது 26), கடந்த ...

Read moreDetails

மதுரையில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த கும்பல் !

மதுரை :மதுரை அருகே, 4 பேர் கொண்ட கும்பல் இளைஞர் ஒருவரை ஓட ஓட துரத்தி, அரிவாள், வாள் போன்ற கொடிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்த ...

Read moreDetails

ஆணவக் கொலையில் உயிரிழந்த கவின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் !

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகரின் மகன் கவின்குமார் (26), சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். சமீபத்தில் விடுமுறையில் ...

Read moreDetails

பள்ளி வளாகக் கிணற்றில் மாணவன் சடலமாக மீட்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், கொத்தூர் பகுதியைச் சேர்ந்த முகிலன் (வயது 16), திருப்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். ...

Read moreDetails

தடகள வீரரை கொலையாளாக்கிய சமூக வெறி !

திருநெல்வேலி : திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சுர்ஜித், ஒரு காலத்தில் மாநில மட்டத்தில் தடகள ...

Read moreDetails

காதலி பேசாதது குறித்து பிரச்சனை செய்த காதலன் : இருவருக்கு கத்தி குத்து

திருவாரூர் மாவட்டம் பாண்டுகுடி பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் ஆதம் வயது 23 என்பவரும் திருவாரூர் மாவட்டம் புலிவலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மோகன் ...

Read moreDetails

மரணிக்கும் முன் சில விநாடிகள்… 12வது மாடியிலிருந்து விழுந்த 4 வயது சிறுமி அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 வயது பெண் குழந்தை ஒருவர் 12-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம், மக்கள் மனதில் பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் ...

Read moreDetails

38 வயது பெண் கொலை : கைதான இளைஞரின் வாக்குமூலம் அதிர்ச்சி

சென்னை : கொளத்தூரில் 38 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர், “திருமணமானதை மறைத்ததால் ...

Read moreDetails

அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு – வடமாநில இளைஞர் கைது

சென்னை கொளத்தூரில் உள்ள வாடகை வீட்டில் பெண் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது ...

Read moreDetails

பூச்சிக்கொல்லி கலந்த உணவு ? தந்தை, இரு மகள்கள் உயிரிழப்பு

கர்நாடகா : சிராவர் தாலுகா கடோனி திம்மாபூர் கிராமத்தில் உணவில் விஷம் கலந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, இரு குழந்தைகள் உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
திரையுலகில் வலம் வரும் புது காதல் ஜோடியா தனுஷ் மற்றும் மிருணாள் ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist