May 16, 2026, Saturday

Tag: chennai

போர்க்களமாக மாறிய ரிப்பன் மாளிகை – நள்ளிரவில் 1,000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கைது

சென்னை : ராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களில் கடந்த மாதம் முதல் தூய்மை பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்வதை எதிர்த்து, தூய்மை பணியாளர்கள் கடந்த 1ஆம் தேதி ...

Read moreDetails

அமைச்சர்களுடன் தூய்மைப் பணியாளர்கள் பேச்சு தோல்வி

சென்னை: தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இனி முதல்வருடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி ...

Read moreDetails

பள்ளி மாணவி பாலியல் வழக்கில் கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு சிறை

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, சென்னை மகளிர் ...

Read moreDetails

சென்னையில் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தியும், அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில், ...

Read moreDetails

சென்னையிலும் காணக்கூடிய ‘ரத்த நிலவு’ சந்திர கிரகணம்

சென்னை: வரும் செப்டம்பர் 7–8 தேதிகளில் அரிய ‘ரத்த நிலவு’ காட்சி தரவுள்ள சந்திர கிரகணத்தை, சென்னை உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் நேரடியாகக் காண ...

Read moreDetails

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் – தமிழ்நாடு அரசின் புதிய அப்டேட்

சென்னை: தமிழ்நாடு அரசு, 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் இலவச லேப்டாப் திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் ...

Read moreDetails

தீர்ப்புக் கேட்டதும் நீதிமன்ற வளாகத்திலேயே சிறுமி தற்கொலைக்கு முயற்சி

சென்னை: ஆட்கொணர்வு மனு விசாரணையின் போது, தீர்ப்புக் கேட்டதும் 15 வயது சிறுமி நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், சென்னை உயர் ...

Read moreDetails

ராமர் குறித்த வைரமுத்து கருத்து : சர்ச்சை வெடிப்பு – பாஜக கண்டனம்

சென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்துவின் உரை, அரசியல் மற்றும் மத வட்டாரங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கம்ப ராமாயணத்தை மேற்கோள்காட்டி பேசிய வைரமுத்து, ...

Read moreDetails

மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் தீ

சென்னை : மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது இன்ஜினில் தீ ஏற்பட்டது. கோலாலம்பூரிலிருந்து வந்த சரக்கு விமானம், சென்னையில் தரையிறங்கும் ...

Read moreDetails

“இட ஒதுக்கீட்டால் பயன் பெற்றவர்கள் அடுத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்” – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

“இலவச சலுகைகளால் மக்களை அடிமைப்படுத்தும் பழக்கம் தொடரக் கூடாது; இட ஒதுக்கீட்டின் உண்மையான நோக்கம் சமூக நீதி” என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வலியுறுத்தினார். ...

Read moreDetails
Page 22 of 34 1 21 22 23 34
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist