June 16, 2026, Tuesday

Tag: CBI

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு ! மூவர் குழு நியமனம்

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த ...

Read moreDetails

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : சி.பி.ஐ., விசாரணை தொடரும்.. சுப்ரீம் கோர்ட்

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தன் வீட்டைச் சுற்றி தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ...

Read moreDetails

“சிபிஐ வேண்டாம் ! கரூர் விசாரணையில் உச்சநீதிமன்ற ஒப்புதல்”

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து தவெக தரப்பு மற்றும் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி!

கரூரில் 41 பேரை பலி கொண்ட கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் ; சி.பி.ஐ விசாரணை கோரி த.வெ.க. மனு – இன்று விசாரணை

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு, சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ...

Read moreDetails

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது. கடந்த ...

Read moreDetails

ரூ.2,796 கோடி முறைகேடு : அனில் அம்பானிக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை

ரூ.2,796 கோடி அளவிலான முறைகேடு வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ...

Read moreDetails

சசிகலா ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கியதாக சிபிஐ தகவல் பதிவு

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ரூ.450 கோடிக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பத்மாதேவி சுகர்ஸ் சர்க்கரை ஆலையை ரொக்கமாக வாங்கியதாக ...

Read moreDetails

ரூ.17 ஆயிரம் கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!

ரூ.17,000 கோடி மதிப்பிலான பண மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் today (ஆகஸ்ட் 23) சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முக்கிய ...

Read moreDetails

கிட்னி திருட்டு விவகாரம்: அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட்!

தமிழகத்தில் கிட்னி திருட்டு மற்றும் மனித உறுப்புகள் விற்பனையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் மதுரைக்கிளை ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist