கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்து கிணற்றில் பாய்ந்த கார்: தனியார் நிறுவன மேலாளர் உட்பட இருவர் பரிதாப பலி.
திருச்சி மாவட்டம் உறையூர் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த குணா (38) என்பவர், பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவளத் துறை (HR) மேலாளராகப் பணியாற்றி வந்தார். ...
Read moreDetails



















