October 16, 2025, Thursday

Tag: bjp

மக்களின் ஆதரவால் 25 ஆண்டுகள் தலைமைப் பொறுப்பில் : பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடி மக்களின் தொடர்ச்சியான ஆதரவால் 25 ஆண்டுகளாக தலைமைப் பொறுப்பில் இருக்கிறாரென பெருமிதம் தெரிவித்துள்ளார். அவர் 2001 அக்டோபர் 7-ஆம் தேதி முதன்முறையாக குஜராத் ...

Read moreDetails

“விஜய் மீது வழக்கு போட்டாலும் நிற்காது” – காரணங்களுடன் விளக்கிய அண்ணாமலை !

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற துயரச்சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென பல்வேறு தரப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இது குறித்து பாஜக ...

Read moreDetails

ரீல்ஸ் எடுக்க முயன்ற 4 பேர் வந்தே பாரத் ரயில் மோதி உயிரிழப்பு!

பீகார் மாநிலம் பூர்னியா அருகே வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை 5 ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் துயரம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அனுராக் தாக்கூர் கடிதம்!

கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ...

Read moreDetails

பாஜக B டீம் என்னை பற்றி அவதூறு பரப்புகிறது: சீமான் குற்றச்சாட்டு!

"நாம் தமிழர் கட்சிக்கு இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களின் வாக்குகள் சென்றுவிடும் என்று கூறி, பாஜக டீம் என்னை ‘கைக்கூலி’ என திட்டமிட்டு அவதூறு பரப்புகிறது," என நாம் ...

Read moreDetails

அரசுத் துறைகள் செயலிழப்பு – திமுக அரசை குற்றம்சாட்டிய அண்ணாமலை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், அரசுத் துறைகள் செயலிழந்துவிட்டதாகவும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் கூறியிருப்பதாவது: ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் : 12 கேள்விகளை முன்வைத்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

கரூர்: செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழ் வெற்றிக் கழக பரப்புரையில் ஏற்படும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்ந்து ...

Read moreDetails

விஜயுடன் அமித் ஷாவின் தொடர்பு ; அ.தி.மு.க. – பா.ஜ.க கூட்டணிக்கு அழைப்பு

கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, த.வெ.க., தலைவர் விஜயிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அ.தி.மு.க. – பா.ஜ.க கூட்டணியில் இணைவதற்கான ...

Read moreDetails

கொடூர குணம் கொண்ட விஜய் – வழக்கறிஞர் அருள்மொழி கருத்து

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் “கொடூர குணம் கொண்ட விஜயினிடம்” சிக்கியுள்ளதாக திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் அருள்மொழி கடுமையாக விமர்சித்துள்ளார். ...

Read moreDetails

கரூர் துயரத்தில் பாஜக அரசியல் உள்நோக்கம் – திருமாவளவன் குற்றச்சாட்டு

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாஜக அமைத்துள்ள “உண்மை கண்டறியும் குழு” குறித்து விடுதலை ...

Read moreDetails
Page 2 of 28 1 2 3 28
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist