Tag: bjp

துாய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு ? – அதிமுக-பாஜக கடும் கண்டனம்

கோவை: செம்மொழி பூங்காவில் பணியாற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் ...

Read moreDetails

“பஞ்சாங்கமே எதிர்க்கட்சி ஆட்சிக்கு வருமென சொல்கிறது!” – நயினார் நாகேந்திரன்

சென்னை: தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “பஞ்சாங்கத்திலும் கூட எதிர்க்கட்சி ஆட்சிக்கு வருவார்கள் ...

Read moreDetails

விவசாயிகள் நலனுக்கான ரூ.309 கோடி நிதி எங்கே ? – அண்ணாமலை கேள்வி

சென்னை: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு விவசாயிகளுக்காக நெல் மூட்டைகளை பாதுகாக்க வழங்கிய ரூ.309 கோடி நிதி எங்கே செலவிடப்பட்டது என்பதில் அதிருப்தி ...

Read moreDetails

பாஜக அரசுக்கு எதிராக கோவையில் திரண்ட திமுக கூட்டணி கட்சியினர்..

கோவை:கோவை மற்றும் மதுரை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் இணைந்து இன்று கோவையில் கண்டன ...

Read moreDetails

மயிலாடுதுறைக்குBJPமாநில தலைவர் நைனார் ராஜேந்திரன் வருகை ஒட்டி தொகுதிபொறுப்பாளர் அகோரம் சிறப்புஆலோசனை

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் 29ம் தேதி தமிழகம் தலைநிமிர, தமிழரின் எழுச்சி பயணத்தில் பாஜக மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் வருகை தர உள்ளதை அடுத்து பாஜ நிர்வாகிகள் ...

Read moreDetails

பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சி : 5 வருடம் தொடருமா? – கி. வீரமணி கேள்வி

சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பீகாரில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ் குமார் தலைமையிலான அரசின் எதிர்காலத்தைப் பற்றிய கேள்வியை எழுப்பினார். ...

Read moreDetails

“வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை அதிமுக ஆதரிப்பு ? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார். ...

Read moreDetails

நிதிஷ் குமார் பீஹார் முதல்வராக 10வது முறையாக பதவி ஏற்றார் !

பீஹார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் இன்று 10வது முறையாக முதல்வராக பதவி ஏற்றார். பதவியேற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை ...

Read moreDetails

நெல் ஈரப்பத தளர்வு மறுப்பு : விவசாயிகளின் குரல் பிரதமருக்கு கேட்கவில்லையா ? – முதல்வர் ஸ்டாலின்

நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை தளர்த்த வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது என்றும், இந்த முடிவு விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்றும் முதல்வர் ...

Read moreDetails

தி.மு.க ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் குறித்த பாஜக மாநிலத் தலைவர் பேட்டி

கப்பலோட்டிய தமிழன் வட. சிதம்பரம் அவர்களின் 89 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, நெல்லையில் உள்ள மகாகவி பாரதியார் சிலைக்குப் பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் ...

Read moreDetails
Page 11 of 44 1 10 11 12 44
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist