வேம்பார்பட்டியில் தெருநாய்களுக்குப் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்திய கால்நடைத் துறை!
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டி ஊராட்சியில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், கால்நடைகளுக்குப் பரவக்கூடிய நோய்களைத் தடுக்கும் பொருட்டும் தெருநாய்களுக்கான வெறிநாய் கடி (Rabies) ...
Read moreDetails







