January 16, 2026, Friday

Tag: accident investigation

தொப்பூர் கணவாயில் கோர விபத்து: ஆறு வாகனங்கள் மீது லாரி மோதி 4 பேர் பலி

பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளின் மையப்புள்ளியாகத் திகழும் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகே, கட்டுப்பாட்டை இழந்த லாரி அடுத்தடுத்து ஆறு வாகனங்கள் மீது ...

Read moreDetails

டிப்பர் லாரி மோதி தாத்தா, பாட்டி, பேத்தி பலி

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே விருவீடு சாலையில் மண் ஏற்றிச் சென்ற அதிவேக டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ ...

Read moreDetails

வத்தலகுண்டு அருகே பைபாஸில் கோர விபத்து: சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் படுகாயம். ஐந்து பேர் நிலைமை கவலைக்கிடம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் உள்ள பட்டிவீரன்பட்டி பிரிவில் அதிகாலையில் இரண்டு சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.​விபத்தில் கரூர், ரங்கமேடு பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு ...

Read moreDetails

திண்டுக்கல்: பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞர் விபத்தில் பலி – இருவர் தப்பி ஓட்டம்

திண்டுக்கல் நாகல்நகர் நத்தம் சாலை மேம்பாலத்தில், விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் இடுப்பில் பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞர், மினி பேருந்து மோதிய விபத்தில் உடல் நசுங்கி ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist