சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் ‘ஆகாய ஸ்தலம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது, சிம்மக்கல் ஆதி சொக்கநாதர் ஆலயம். இந்த ஆலயம் மீனாட்சி அம்மன் கோயிலை விட பழமையானது என நம்பப்படுகிறது. அதாவது ...
Read moreDetailsமதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது, சிம்மக்கல் ஆதி சொக்கநாதர் ஆலயம். இந்த ஆலயம் மீனாட்சி அம்மன் கோயிலை விட பழமையானது என நம்பப்படுகிறது. அதாவது ...
Read moreDetailsமதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம் கார்த்திகையில், திருவாப்புடையாரை தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்தால், சகல செல்வங்களும் கிடைக்கப் பெறலாம். வீட்டின் தரித்திரம் விலகும். ...
Read moreDetailsபண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். அந்த வகையில் அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகமுண்டு. மரத்தடியில் அமர்ந்து மந்திரங்களை ஜபம் ...
Read moreDetailsமகரம் சனிபகவானின் ஆதிக்கத்தினைப் பெற்ற நீங்கள் தியாக உள்ளம் கொண்டவர்கள். அளவான ஆசை கொண்டவர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையினால் ஒருசில இழப்பினை சந்திப்பவர்கள். இதனால் அடிக்கடி ...
Read moreDetailsதுலாம் அயராத உழைப்பினை உடைய நீங்கள்,மேற்கொண்ட லட்சியத்தினை அடையும் வரை ஓய மாட்டீர்கள். ஒரு லட்சியத்தில் வெற்றி பெற்றாலும் நிறைவு கொள்ளாது, அடுத்த லட்சியத்தை நாடி செல்பவர்கள். ...
Read moreDetailsகடகம் பல்கலை வித்தகர்களான நீங்கள் பன்முகம் கொண்டவர்கள். அபார ஞானமும், அசாத்தியமான ஞாபக சக்தியும் கொண்ட நீங்கள் அமைதியான முறையில் அடுத்தவர்களை வழிநடத்தும் திறன் மிக்கவர்கள். ஒரு ...
Read moreDetailsமேஷம் செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் இயற்கையில் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். மனதிற்கு சரியென்று பட்ட விஷயத்தை எவர் தடுத்தாலும் விடாது தைரியத்துடன் செயல்படுத்துபவர்கள். மனோ ...
Read moreDetailsசெங்கல்பட்டு திருவடிசூலம் என்னுமிடத்தில் இயற்கை எழில் சூழ்ந்து கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்த ஸ்ரீஷேத்ரபால பைரவர் திருத்தலம். இந்த தலத்தை ஸ்ரீ பைரவர் சித்தாந்தம் சுவாமிகளால் நிறுவப்பட்டது. ...
Read moreDetailsதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் என்னுமிடத்தில் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சிந்தையை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது. பஞ்ச பூதங்களின் சக்தியை உணர்ந்து சித்தத்தை அடக்கி ...
Read moreDetailsகடலூர் மாவட்டம் திருமாணக்குழி என்னுமிடத்தில் அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்,அமைந்துள்ளது.மூலவர் சுயம்பு மூர்த்தி. இக்கோயில் சூரியபகவானால் உண்டாக்கப்பட்டு அவரே பூஜை செய்ததாக வரலாறு. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.