October 14, 2025, Tuesday

Tag: aanmigam

அருள்மிகு வாலீசுவரர் திருக்கோயில்

பாரம்பரியமிக்க மயிலாப்பூரைச் சுற்றியுள்ள ஏழு முக்கிய சிவன் கோயில்களில் ஸ்ரீ வாலீஸ்வரர் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இங்குள்ள சிவனை வழிபட்டதன் மூலம் வாலி பலம் பெற்றதாகவும் அதனால் ...

Read moreDetails

பைரவர் உபாசனை

கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார். ...

Read moreDetails

கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிகள்

நாம் அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இதற்கு ஒரே தீர்வு தெய்வ வழிபாடு. இந்த தெய்வ வழிபாட்டை நாம் முறைப்படி செய்கிறோமா என்று பார்க்கும் ...

Read moreDetails

வீடு சுபிட்சம் பெற நீங்கள் செய்ய வேண்டிய பூஜை

சில பேர் வீடுகளில் கெட்ட வாடையானது வீசிக்கொண்டே இருக்கும். வீட்டை என்னதான் சுத்தம் செய்தாலும் வீட்டில் ஒரு தெய்வ கடாட்சம் இருக்கவே இருக்காது.இப்படிப்பட்ட வீட்டில் இருப்பவர்கள் என்ன ...

Read moreDetails

தேனீபுரீஸ்வரர் திருக்கோயில்

சென்னை தாம்பரம்- வேளச்சேரி செல்லும் சாலையில் ராஜகீழ்ப்பாக்கத்திலிருந்து சுமார் மூன்றரை கி.மீ. தூரத்தில் உள்ளது மாடம்பாக்கம். இங்கே சோழர் காலக் கட்டுமானத்துடன் அமைந்துள்ளது ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயம். இந்த ...

Read moreDetails

அருள்மிகு நாகநாதர் திருக்கோவில் பேரையூர்

நாகப்பட்டினம் மாவட்டம் சட்டையப்பர் வடக்கு வீதியின் வட சிறகில் அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.பாதாள உலகை ஆண்டு வந்த ஆதிஷேனுக்கு மகப்பேறு இல்லாததால் மிகவும் மனச்சோர்வடைந்து வசிஷ்;ட ...

Read moreDetails

அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்தகோவில் சோழர்களால் கட்டப்பட்டது. சைவக் குரவர்கள் நால்வரில் ...

Read moreDetails

எட்டுக்குடி முருகன் திருக்கோயில்

திருவாரூர் மாவட்டம், எட்டுக்குடியில் என்னுமிடத்தில் எட்டுக்குடி முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. எட்டுக்குடி கோவிலில் முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் ...

Read moreDetails

இராமானுஜர்

ஸ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்! அவதாரம் என்றென்றும் நிலைத்திருக்கும் இராமானுஜர்.ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடல் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. ...

Read moreDetails

நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நஞ்சன்கூடு என்னுமிடத்தில் அருள்மிகு. ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாவிக்கும் நஞ்சுண்டேஸ்வரர் சுயம்பு லிங்கமாக தோன்றியவர். இங்கு ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
காந்தாரா PART 2 டிரைலர் குறித்து உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist