February 17, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சுந்தரப்பன் சாவடியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை வாயைப்பொத்தி மிரட்டி9சவரன் நகை15ஆயிரம் ரொக்கம் கொள்ளை

by Satheesa
September 17, 2025
in News
A A
0
சுந்தரப்பன் சாவடியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை வாயைப்பொத்தி மிரட்டி9சவரன் நகை15ஆயிரம் ரொக்கம் கொள்ளை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே சுந்தரப்பன் சாவடியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை வாயைப் பொத்தி மிரட்டி 9 சவரன் நகை 15 ஆயிரம் ரொக்கம் கொள்ளை.வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர் குறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை எலந்தங்குடி அருகே உள்ள சுந்தரப்பன்சாவடி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் செல்லமணி(73) இரண்டு மகள்கள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

கணவர் பன்னீர்செல்வம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த நிலையில் மூதாட்டி செல்லமணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் இன்று அதிகாலை செல்லமணி வீட்டின் கொல்லைபுரம் வழியாக வந்து பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார்.

அங்கு ஒரு அறையில் இருந்த பீரோவில் இருந்து ரூபாய் 15,000 ரொக்க பணத்தை கொள்ளையடித்ததுடன் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த செல்லமணியை வாயில் துணியை வைத்து வாயை பொத்தி கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் 4 சவரன் உள்ள வளையல்கள் என 9 சவரன் தங்க நகைககளை பறித்துக் கொண்டு பின் வழியில் தப்பிச் சென்றார்.

இதனையடுத்து சுதாரித்த மூதாட்டி செல்லமணி வீட்டை விட்டு வெளியே வந்து சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் கொள்ளை சம்பவம் குறித்து பெரம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதுடன் கைரேகை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில் தங்கள் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரும்27ஆம் தேதிTVKதலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு 3மாவட்டச்செயலாளர்கள் SPஅலுவலகத்தில் மனு

Next Post

மயிலாடுதுறை அரசுமருத்துவமனையில் விபத்து&அவசரசிகிச்சைப்பிரிவில் மழைநீர் புகுந்தது நோயாளிகள் இடத்திற்கு மாற்றம்

Related Posts

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்
News

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

February 16, 2026
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி
News

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

February 16, 2026
News

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

February 16, 2026
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
Bakthi

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

February 16, 2026
Next Post
மயிலாடுதுறை அரசுமருத்துவமனையில் விபத்து&அவசரசிகிச்சைப்பிரிவில் மழைநீர் புகுந்தது நோயாளிகள் இடத்திற்கு மாற்றம்

மயிலாடுதுறை அரசுமருத்துவமனையில் விபத்து&அவசரசிகிச்சைப்பிரிவில் மழைநீர் புகுந்தது நோயாளிகள் இடத்திற்கு மாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
ஞீலிவனேஸ்வரர் ஆலயம்

ஞீலிவனேஸ்வரர் ஆலயம்

September 28, 2025
national pension scheme nps in tamil

ஓய்வூதிய திட்டம் – NPS ஏன் முக்கியம்?

April 23, 2025
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

February 16, 2026
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

February 16, 2026
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

0
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

0

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

0
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

0
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

February 16, 2026
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

February 16, 2026

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

February 16, 2026
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

February 16, 2026

Recent News

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

February 16, 2026
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

February 16, 2026

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

February 16, 2026
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

February 16, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.