March 23, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நீடூரில் வகுப்பு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் பொதுக்கூட்டம்

by Satheesa
September 7, 2025
in News
A A
0
நீடூரில் வகுப்பு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் பொதுக்கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter




மயிலாடுதுறை அருகே நீடூரில் வகுப்பு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது

தமிழகத்தில் டெல்டா பகுதி என்பது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஒன்றிய அரசு நிறுவனங்களோ கார்ப்பரேட் நிறுவனங்களோ நிலம் நீர் காற்று உள்ளிட்டவற்றை மாசுபடுத்தும் எந்த திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என்பது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் முக்கிய அம்சமாகும்.

ஆனால் அடிக்கடி இப்பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகளை தூர்வார்டுகிறோம் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறோம் என்ற பெயரில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை சீர்குலைக்கும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இது இங்குள்ள சூழலியல் ஆர்வலர்கள் மட்டுமின்றி இப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. இதனை எஸ் டி பி ஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நீர் நிலம் காற்று ஆகியவற்றை மாசுபடுத்தும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்கின்ற சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி கேட்டுக் கொள்கிறது

சிறுபான்மையினர் மாணவர்கள் வெளிநாடுகளிலே உயர்கல்வி பயில்வதற்காக செல்லும்போது 10 மாணவர்களுக்கு ஆண்டுக்கு 36 லட்ச ரூபாய் கல்வி மானியம் வழங்கப்படும் என அறிவித்து அதற்காக 3.6 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளது அதனை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது. இஸ்லாமிய மாணவர்களின் கல்வி உயர்வுக்காக தமிழக அரசு வழங்கியுள்ள இத்திட்டத்தை எஸ்டிபிஐ கட்சி முழுமையாக வரவேற்கிறது.

அதேநேரம் இந்த அரசாணையில் 30 வயதுக்கு உட்பட்ட 10 மாணவர்கள் மட்டுமே உயர் கல்வி பயிலலாம் என்கிற அறிவிப்பு உள்ளது இதன் காரணமாக 30 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்பு இல்லாத சூழல் உள்ளது இதனால் வரும் காலங்களில் இந்த திட்டம் செயல்படாத நிலைக்கு செல்லும் சூழல் ஏற்படும் எனவே உடனடியாக தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கான உயர் கல்வி திட்டத்தில் வயது வரம்பினை மாற்றி அமைத்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.

அதேபோல் வகுப்பு திருத்தச் சட்டம் தமிழகத்தில் எந்த வகையிலும் எந்த நிலையிலும் செயல்படுத்தப்படாது என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல் சட்டமன்றத்திலே அதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது இதனை எஸ்டிபிஐ கட்சி மற்றும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் வரவேற்றுள்ளனர்.
அதேநேரம் சிறுபான்மை மக்களின் தலைக்கு மேலே தொங்கும் பற்றி போல் எங்கே இந்த வகுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு விடுமோ என்கிற நிலை உள்ளது. எனவே தமிழக அரசு வலுவான சட்டப் போராட்டத்தினை உச்ச நீதிமன்றத்தில் நடத்திட வேண்டும். எந்த நிலையிலும் வகுப்புச் சொத்துக்கள் அதன் சட்ட திருத்த மசோதாவில் உள்ளது போல் பகை மாற்றம் செய்வதை தடுக்கும் வகையிலான வருவாய்த்துறை உத்தரவை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

இதன் மூலமாக சிறுபான்மை இஸ்லாமியர்கள் பயன்பெறும் விதமாக அறப்பணிகளுக்கு பயன்படுத்தும் விதமாக வகுப்பு சத்துக்கள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசை நாங்கள் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

இந்தப் பகுதியிலேயே அதிகமாக சிறுபான்மையின சொந்தங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அந்நிய செலாவணியை ஈட்டி வருகின்றனர். இதன் மூலம் தமிழகத்திற்கு அதிகப்படியான அன்னிய செலாவணி வருவாய் ஏற்படுத்தி வருகின்றனர் இவ்வாறு தமிழக அரசுக்கு அந்நிய செலாவணியை ஈட்டி தரும் இப்பகுதி மக்களின் நலன் கருதி இங்கு பல்வேறு தொழிற்சாலைகளை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனது தமிழக அரசுக்கு நாங்கள் கோரிக்கை எடுக்கிறோம் மேலும் 2026 தேர்தல் கூட்டணி குறித்து நடவடிக்கை மேற்கொள்ள கூடுதல் அவகாசங்கள் உள்ளது எங்களது கட்சியின் பொதுக்குழுவினர் கூடி கூட்டணி குறித்து முடிவெடுப்பார்கள் என தெரிவித்தார் .

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆபத்தில் சென்னை : கடல் மட்ட உயர்வால் கடுமையாக பாதிப்பு – அண்ணா பல்கலைக்கழக ஆய்வு எச்சரிக்கை

Next Post

மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல்சமது பேட்டி

Related Posts

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்
News

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்
News

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
News

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்
News

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026
Next Post
மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல்சமது பேட்டி

மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல்சமது பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 12, 2026
தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் தலைமையும், DMKவின் தலைமையும் இணைந்து முடிவு

தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் தலைமையும், DMKவின் தலைமையும் இணைந்து முடிவு

January 30, 2026
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.