நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை நீலகிரி,கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Exit mobile version