• About
  • Privacy & Policy
  • Contact
Retrotamil
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ரயில்வே ஊழியர்கள் வேலைக்கு ஆப்பு – அதிரடியில் நிர்வாகம்

by Anantha kumar
May 12, 2025
in News
A A
0
ரயில்வே ஊழியர்கள் வேலைக்கு ஆப்பு – அதிரடியில் நிர்வாகம்

Kochi, Kerala, India -March 2, 2021 a train moving with electric support through the indian railway track

0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

நாடுமுழுவதும் ரயில்வேயில் போலிச் சான்றிதழ் சரிவர பரிசோதிக்கப்படாததால், பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்ற புகாரை தொடர்ந்து, ரயில்வே வாரியம் தீவிர நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது.

அண்மையில், குரூப் ஏ பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஓர் அதிகாரி, தனது பணிக்காலத்தின் தொடக்கத்தில் சமர்ப்பித்த சாதிச் சான்றிதழ் போலியானது என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது போலவே பலரும் போலி எஸ்சி, எஸ்டி, ஓபிசி சான்றிதழ்களை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

Did you read this?

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,144 பேர் பணி ஓய்வு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,144 பேர் பணி ஓய்வு

June 1, 2025
“அண்ணே எப்படினே இருக்க?” – மதுரையில் மு.க. அழகிரி இல்லத்தில் முதல்வா் ஸ்டாலின்

“அண்ணே எப்படினே இருக்க?” – மதுரையில் மு.க. அழகிரி இல்லத்தில் முதல்வா் ஸ்டாலின்

June 1, 2025
“பெற்றோர்களே குழந்தைகளை கவனிங்க” வலியில் துடித்த 14 வயது சிறுமி.! மிரண்டுபோன மருத்துவர்கள்

“பெற்றோர்களே குழந்தைகளை கவனிங்க” வலியில் துடித்த 14 வயது சிறுமி.! மிரண்டுபோன மருத்துவர்கள்

June 1, 2025

இதனைத் தொடர்ந்து, ரயில்வே வாரியம் மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி, போலிச் சான்றிதழ் அளித்த ஊழியர்களை அடையாளம் காணும் பணியில் இறங்கியுள்ளது. ரயில்வே மண்டல அதிகாரிகளுக்கு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில், அவர்கள் உடனடியாக ஊழியர்களின் சாதி சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்க வேண்டும் என்றும், சந்தேகிக்கப்படும் ஊழியர்களுக்கு விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சாதாரணமாக, ஓர் ஊழியர் பணிக்கு சேர்ந்தவுடன் ஒரே மாதத்தில் அவரின் பின்னணி சரிபார்க்கப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படாமல் வழிமுறைகள் தெளிவின்றி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரயில்வே ஊழியர்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும், வழக்கு நேர்மையாக நடக்க ரயில்வே நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

இந்திய ரயில்வேயில் தற்போது 12.52 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வேலைவாய்ப்பு வழங்கும் உலகின் மிகப்பெரிய அரசுத்துறைகளில் இந்திய ரயில்வே முக்கிய இடத்தை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IRCTCsouth indian railways
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

போர் நிறுத்த விவகாரம் : அமெரிக்க தலையீடு குறித்து பார்லிமென்ட் சிறப்பு கூட்டம் தேவை – பிரதமருக்கு ராகுல் கடிதம்

Next Post

போர் பாதுகாப்பு ஒத்திகை முக்கிய இடங்களில் தொடரும் : தமிழக அரசு அறிவிப்பு

Related Posts

சமையல் எரிவாயு விலை அதிரடியாக குறைப்பு
News

சமையல் எரிவாயு விலை அதிரடியாக குறைப்பு

June 1, 2025
கன்னியாகுமரியில் கோடை விடுமுறை கடைசி நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள்
News

கன்னியாகுமரியில் கோடை விடுமுறை கடைசி நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

June 1, 2025
52 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்
News

52 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்

June 1, 2025
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
News

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

June 1, 2025
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
News

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

June 1, 2025
விடுதியில் கள்ளக்காதல் ஜோடி சேட்டை – ஷாக்கான ஊழியர்
News

விடுதியில் கள்ளக்காதல் ஜோடி சேட்டை – ஷாக்கான ஊழியர்

June 1, 2025
Next Post
போர் பாதுகாப்பு ஒத்திகை முக்கிய இடங்களில் தொடரும் : தமிழக அரசு அறிவிப்பு

போர் பாதுகாப்பு ஒத்திகை முக்கிய இடங்களில் தொடரும் : தமிழக அரசு அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற Roadshow நிகழ்ச்சி துவங்கியது.

மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற Roadshow நிகழ்ச்சி துவங்கியது.

May 31, 2025
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

May 31, 2025
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகி உள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகி உள்ளது

May 31, 2025
திலகபாமா நீக்கம் – அன்புமணி ஆலோசனை

கட்சி நிறுவனர் பதவியை நீக்க முடிவு? – பாமகவில் முற்றும் மோதல்

May 31, 2025
சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

0
தமிழ்நாட்டில் இயல்பை விட 97% அதிகம் பெய்த கோடை மழை

தமிழ்நாட்டில் இயல்பை விட 97% அதிகம் பெய்த கோடை மழை

0
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

0
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,144 பேர் பணி ஓய்வு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,144 பேர் பணி ஓய்வு

0
சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

June 1, 2025
தமிழ்நாட்டில் இயல்பை விட 97% அதிகம் பெய்த கோடை மழை

தமிழ்நாட்டில் இயல்பை விட 97% அதிகம் பெய்த கோடை மழை

June 1, 2025
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

June 1, 2025
“அண்ணே எப்படினே இருக்க?” – மதுரையில் மு.க. அழகிரி இல்லத்தில் முதல்வா் ஸ்டாலின்

“அண்ணே எப்படினே இருக்க?” – மதுரையில் மு.க. அழகிரி இல்லத்தில் முதல்வா் ஸ்டாலின்

June 1, 2025
Loading poll ...
Coming Soon
IPL 2025 - Qualifier 2 போட்டியில் வெல்லப்போவது யார் ?

Recent News

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

June 1, 2025
தமிழ்நாட்டில் இயல்பை விட 97% அதிகம் பெய்த கோடை மழை

தமிழ்நாட்டில் இயல்பை விட 97% அதிகம் பெய்த கோடை மழை

June 1, 2025
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

June 1, 2025
“அண்ணே எப்படினே இருக்க?” – மதுரையில் மு.க. அழகிரி இல்லத்தில் முதல்வா் ஸ்டாலின்

“அண்ணே எப்படினே இருக்க?” – மதுரையில் மு.க. அழகிரி இல்லத்தில் முதல்வா் ஸ்டாலின்

June 1, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi

© 2025 - Bulit by Texon Solutions.