July 18, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இரண்டாகப் பிரிந்த பாமக.. “பாஜகவின் சித்து விளையாட்டு” – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

by Priscilla
September 17, 2025
in News
A A
0
இரண்டாகப் பிரிந்த பாமக.. “பாஜகவின் சித்து விளையாட்டு” – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பாஜக எந்த மாநிலத்திற்குள் நுழைந்தாலும் அங்குள்ள ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை காட்டம் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் பாஜக அரசின் வாக்கு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்குத் திருட்டை தடுக்க வேண்டும். வாக்குகளை அபகரித்தவர்கள் பதவி விலக வேண்டும். இந்த நோக்கத்தில் இரண்டு கோடி கையெழுத்துகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளோம். குறைந்தது ஒரு கோடி கையெழுத்துகள் எட்டப்படும். அதை குடியரசுத் தலைவரிடம் அனுப்புவோம்” என்றார்.

அதிமுக குறித்து பேசும்போது, “எடப்பாடி பழனிச்சாமி தான் கட்சியின் உரிமையாளர். ஆனால் பஞ்சாயத்து செய்வது அமித்ஷா. வீட்டின் உரிமையாளர் வேறு, ஆட்சியில் முடிவெடுப்பவர் வேறு என்கிற நிலை உருவாகிவிட்டது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது” என அவர் சாடினார்.

பாமக பிரிவினையை குறித்தும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு தெரியாமல் கட்சியின் தலைமை அலுவலக முகவரியை மாற்றியிருப்பது பாஜகவின் சித்து விளையாட்டு. தேனாம்பேட்டை அலுவலகம் திலகர் நகருக்கு மாற்றப்பட்டது தேர்தல் ஆணையம் விசாரிக்காமல் நடந்தது. இது ஜனநாயக படுகொலைக்கு உதாரணம்” என்றார்.

மேலும், “பாஜக நுழைந்த மாநிலங்களில் இதேபோல் ஜனநாயகத்தை பாதித்துள்ளது. அதிமுகவை பல பிரிவுகளாக ஆக்கியது. இப்போது பாமகவும் இரண்டாகப் பிரிந்துள்ளது. சமூகநீதிக்காக போராடிய பாமக இன்று சிக்கலில் சிக்கியுள்ளது” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அதே நேரத்தில், “நாங்கள் இந்தியா கூட்டணியுடன் வலிமையாக இருக்கிறோம். எங்கள் பாதை மற்றும் பேச்சு குறித்து புதிய வழிகாட்டுதல் தேவைப்பட்டால், அதை அகில இந்திய தலைமை மட்டுமே தரும். தமிழக காங்கிரஸாராக எங்களுக்கு தனிப்பட்ட அறிவுறுத்தல் எதுவும் வரவில்லை. இந்தியா கூட்டணியில் நாங்கள் உறுதியாகப் பயணிக்கிறோம்” என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

Tags: amith shahanbumani ramadossbjpcongressPMKtamil naduV
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆசியக் கோப்பை | நடுவர் சர்ச்சை : பாகிஸ்தான் புகார் நிராகரிப்பு – மாற்று நடுவரை நியமித்த ICC !

Next Post

இந்தியாவில் பிறந்த முதல் சிவிங்கிப் புலி குட்டி ‘முகி’: 70 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நம்பிக்கை !

Related Posts

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
Next Post
இந்தியாவில் பிறந்த முதல் சிவிங்கிப் புலி குட்டி ‘முகி’: 70 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நம்பிக்கை !

இந்தியாவில் பிறந்த முதல் சிவிங்கிப் புலி குட்டி ‘முகி’: 70 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நம்பிக்கை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
புத்தாண்டில் நடந்த சோகம் – சுவிட்சர்லாந்தில் வெடிவிபத்து

புத்தாண்டில் நடந்த சோகம் – சுவிட்சர்லாந்தில் வெடிவிபத்து

January 1, 2026
திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் அலுவகத்தை சிருபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் அலுவகத்தை சிருபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

October 3, 2025
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Recent News

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.