September 2, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல, உரிமை : முதல்வர் ஸ்டாலின்

by Priscilla
December 3, 2025
in News
A A
0
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல, உரிமை : முதல்வர் ஸ்டாலின்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: மாற்றுத்திறனாளிகளை கருணைக்குரியவர்களாக அல்ல, உரிமையுடைய குடிமக்களாகப் பார்க்க வேண்டும் என்ற அணுகுமுறையுடன்தான் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் அவர் உரையாற்றிய போது, “இது வெறும் விழா நாள் அல்ல; சமத்துவம் மற்றும் சம வாய்ப்பை உணர்த்தும் நாள். மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் அனைத்து பொறுப்புகளிலும் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் திராவிட மாடல் அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது” என கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் பங்கெடுப்பதை வலியுறுத்திய அவர், “தமிழகத்தில் இதுவரை 3,631 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்வாகியுள்ளனர். கூடுதலாக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு உள்ளாட்சி பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். இது திராவிட மாடலின் செயல்பாட்டைக் காட்டுகிறது” என்றார்.

அரசின் முயற்சிகள் பற்றி பேசும்போது, “உலக நாடுகளுக்கான வழிகாட்டி ‘உட்சேர்க்கை வளர்ச்சி’ என ஐ.நா. அறிவித்துள்ள நிலையில், அந்த திசையிலேயே தமிழக அரசு முன்னேறுகிறது. சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகியவை நமது உயிர்மூச்சு” என ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்த நாளை நினைவு கூர்ந்த அவர், “அன்று மாற்றுத்திறனாளி நண்பர்கள் என்னைத் தழுவிக் கொண்ட அந்த தருணம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும்” என உணர்ச்சி பொங்கப் பேசினார்.

மேலும், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதையும் அவர் கூறினார்.
“அரசுத் துறைகளில் உகந்த பணியிடங்களை அடையாளம் கண்டு, 4% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளோம். தனியார் துறையிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள் அரசுடன் இணைந்து புதிய வரலாற்றை எழுதப் போகிறார்கள்” என முதல்வர் தெரிவித்தார்.

Tags: disabilitiesdmkmk stalinTN CHIEF MINISTERtn politics
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சாகும் வரை உண்ணாவிரதம் : மன்சூர் அலிகான் திடீர் போராட்டம் !

Next Post

அதிமுக–பாஜக கூட்டணியில் வரப்போகும் மெகா மாற்றம் : வானதி சீனிவாசன்

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026
Next Post
அதிமுக–பாஜக கூட்டணியில் வரப்போகும் மெகா மாற்றம் : வானதி சீனிவாசன்

அதிமுக–பாஜக கூட்டணியில் வரப்போகும் மெகா மாற்றம் : வானதி சீனிவாசன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026

Recent News

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.