செங்கல்பட்டு திடீர் மழை மக்கள் மகிழ்ச்சி   

செங்கல்பட்டு திடீர் மழை மக்கள் மகிழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் சில கோடை வெயில் அதிகரித்து காணப்பட்டது

இதனால் மக்கள் மிகச் சிரமத்திற்கு ஆளானார்கள் இந்த சுயநலையில் இன்று அதிகாலை முதல் திடீரென மழை செய்தது

இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது ஒரு சில இடங்களில் வெயில் சேர்ந்து மழை பெய்தது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Exit mobile version