உலக பட்டினி தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தினர் அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு உணவு வழங்கினர்
ஆண்டுதோறும் உலக பட்டினி தினம் மே மாதம் 28ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குமாறு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய் அனைவருக்கும் உத்தரவிட்டிருந்தார் அதன்படி முதல்வரின் உத்தரவை ஏற்றும் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் அமைச்சர் ஆனந்த் உத்தரவின் பேரிலும் தமிழக வெற்றி கழகத்தினர் மாநிலம் முழுவதும் உணவு வழங்கி வருகின்றனர் ஒவ்வொரு தொகுதிக்கும் 2000 முதல் 3000 மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என அவர் விடுத்த கோரிக்கையின் படி மாநில முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினர் பல்வேறு மாவட்டங்களில் உணவு வழங்கி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் ஆதரவற்றோர் மற்றும் முதியவர்களுக்கு உணவு வழங்கினர் தமிழக வெற்றி கழக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் மாதவன் கட்சி நிர்வாகிகள் சார்பில் உணவு வழங்கப்பட்டது
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர மாதவன் மற்றும் இணைச் செயலாளர் பிரேம்குமார் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் சாலமன் செயற்குழு சக்தி செயற்குழு நீகேஷ் ஆகியோரின் தலைமையில்,
நாகர்கோவில் மாநகர கழக செயலாளர் மற்றும் நாகர்கோவில் தொகுதி ஒருங்கிணைப்பாளர் உறுப்பினர் சேர்க்கை அணி சிவன் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் பேட்டி: மாதவன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட த.வெ.க செயலாளர்
