December 20, 2025, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மூன்றாவது நாளாக நீடிக்கும் செவிலியர்கள் போராட்டம் : அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை !

by Priscilla
December 20, 2025
in News
A A
0
மூன்றாவது நாளாக நீடிக்கும் செவிலியர்கள் போராட்டம் : அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பணி நிரந்தரம், உரிய ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் மூன்றாவது நாளாக நீடித்து வரும் நிலையில், செவிலியர்கள் தங்களது கோரிக்கைகளில் இருந்து பின்வாங்க மறுத்து உறுதியுடன் களத்தில் நிற்கின்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்திய செவிலியர்கள், அதனைத் தொடர்ந்து தற்போது கூடுவாஞ்சேரி பகுதியில் தங்கள் போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர். போராட்டம் காரணமாக அந்தப் பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், செவிலியர்கள் போராட்டம் தொடர்பாக தமிழக அரசு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களின் காலிப் பணியிட விவரங்களை வரும் டிசம்பர் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக மருத்துவக் கல்லூரி இயக்ககம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்ககங்களுக்கு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் சித்ரா கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை செவிலியர்களின் போராட்டத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags: nurseprotestSTRIKEtamil naduசெவிலியர்கள் போராட்டம்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நெல்லையில் முதல்வர் வருகை : பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு

Next Post

கொஞ்சம் அப்டேட் ஆகுங்க விஜய்.. செங்கோட்டையன் காலத்தில் நடந்த சம்பவம் அது.. அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி !

Related Posts

திருவாரூரில் பேருந்தில் ஏற முயன்ற இளம் பெண் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலி
News

திருவாரூரில் பேருந்தில் ஏற முயன்ற இளம் பெண் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலி

December 20, 2025
வளர்ச்சி ஒருகண் என்றால்,சுற்றுச்சூழல்பாதுகாப்பு மறுகண் என்று முதல்வர் கூறிவரும்நிலை ஏற்பாடுசெய்வாரா?
News

வளர்ச்சி ஒருகண் என்றால்,சுற்றுச்சூழல்பாதுகாப்பு மறுகண் என்று முதல்வர் கூறிவரும்நிலை ஏற்பாடுசெய்வாரா?

December 20, 2025
அனைவரும் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி எப்போது?- தேதி வெளியானது
News

அனைவரும் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி எப்போது?- தேதி வெளியானது

December 20, 2025
கொரடாச்சேரி அரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை பூண்டிகலைவாணன்  திறந்துவைத்தனர்
News

கொரடாச்சேரி அரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை பூண்டிகலைவாணன்  திறந்துவைத்தனர்

December 20, 2025
Next Post
கொஞ்சம் அப்டேட் ஆகுங்க விஜய்.. செங்கோட்டையன் காலத்தில் நடந்த சம்பவம் அது.. அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி !

கொஞ்சம் அப்டேட் ஆகுங்க விஜய்.. செங்கோட்டையன் காலத்தில் நடந்த சம்பவம் அது.. அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம் – மொத்தம் எத்தனை பேர் நீக்கம்?

அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம் – மொத்தம் எத்தனை பேர் நீக்கம்?

December 19, 2025
சென்னை மக்களே இந்த வகை நாய்களை வளர்த்தால் ஒரு லட்சம் அபராதம், தெரியுமா?

சென்னை மக்களே இந்த வகை நாய்களை வளர்த்தால் ஒரு லட்சம் அபராதம், தெரியுமா?

December 19, 2025
காங்கிரஸ் தோற்றது மகிழ்ச்சியே, முற்றிலும் அழிய வேண்டிய கட்சி – சீமான் ஆத்திரம்

தம்பிக்கு ஒரு எதிரி எனக்கு நான்கு எதிரி? – யரைச் சொன்னார் சீமான்?

December 20, 2025
சென்னைக்கு வந்த பிஜேபியின் புதிய தலைவர் – பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சென்னைக்கு வந்த பிஜேபியின் புதிய தலைவர் – பரபரப்பில் தமிழக அரசியல் களம்

December 20, 2025
திருவாரூரில் பேருந்தில் ஏற முயன்ற இளம் பெண் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலி

திருவாரூரில் பேருந்தில் ஏற முயன்ற இளம் பெண் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலி

0
வளர்ச்சி ஒருகண் என்றால்,சுற்றுச்சூழல்பாதுகாப்பு மறுகண் என்று முதல்வர் கூறிவரும்நிலை ஏற்பாடுசெய்வாரா?

வளர்ச்சி ஒருகண் என்றால்,சுற்றுச்சூழல்பாதுகாப்பு மறுகண் என்று முதல்வர் கூறிவரும்நிலை ஏற்பாடுசெய்வாரா?

0
அனைவரும் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி எப்போது?- தேதி வெளியானது

அனைவரும் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி எப்போது?- தேதி வெளியானது

0
கொரடாச்சேரி அரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை பூண்டிகலைவாணன்  திறந்துவைத்தனர்

கொரடாச்சேரி அரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை பூண்டிகலைவாணன்  திறந்துவைத்தனர்

0
திருவாரூரில் பேருந்தில் ஏற முயன்ற இளம் பெண் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலி

திருவாரூரில் பேருந்தில் ஏற முயன்ற இளம் பெண் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலி

December 20, 2025
வளர்ச்சி ஒருகண் என்றால்,சுற்றுச்சூழல்பாதுகாப்பு மறுகண் என்று முதல்வர் கூறிவரும்நிலை ஏற்பாடுசெய்வாரா?

வளர்ச்சி ஒருகண் என்றால்,சுற்றுச்சூழல்பாதுகாப்பு மறுகண் என்று முதல்வர் கூறிவரும்நிலை ஏற்பாடுசெய்வாரா?

December 20, 2025
அனைவரும் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி எப்போது?- தேதி வெளியானது

அனைவரும் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி எப்போது?- தேதி வெளியானது

December 20, 2025
கொரடாச்சேரி அரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை பூண்டிகலைவாணன்  திறந்துவைத்தனர்

கொரடாச்சேரி அரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை பூண்டிகலைவாணன்  திறந்துவைத்தனர்

December 20, 2025

Recent News

திருவாரூரில் பேருந்தில் ஏற முயன்ற இளம் பெண் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலி

திருவாரூரில் பேருந்தில் ஏற முயன்ற இளம் பெண் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலி

December 20, 2025
வளர்ச்சி ஒருகண் என்றால்,சுற்றுச்சூழல்பாதுகாப்பு மறுகண் என்று முதல்வர் கூறிவரும்நிலை ஏற்பாடுசெய்வாரா?

வளர்ச்சி ஒருகண் என்றால்,சுற்றுச்சூழல்பாதுகாப்பு மறுகண் என்று முதல்வர் கூறிவரும்நிலை ஏற்பாடுசெய்வாரா?

December 20, 2025
அனைவரும் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி எப்போது?- தேதி வெளியானது

அனைவரும் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி எப்போது?- தேதி வெளியானது

December 20, 2025
கொரடாச்சேரி அரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை பூண்டிகலைவாணன்  திறந்துவைத்தனர்

கொரடாச்சேரி அரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை பூண்டிகலைவாணன்  திறந்துவைத்தனர்

December 20, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.