July 6, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அரசியல் கூட்டங்களுக்கு புதிய நெறிமுறைகள் : தமிழக அரசு அறிவிப்பு

by Priscilla
November 6, 2025
in News
A A
0
அரசியல் கூட்டங்களுக்கு புதிய நெறிமுறைகள் : தமிழக அரசு அறிவிப்பு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ரோடு ஷோக்கள் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் இன்று சென்னைச் சீர்முகத்தில் தமிழக அரசு சார்பில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களின் படி, இனிமேல் அரசியல் கட்சிகள் கூட்டம், பேரணி, ரோடு ஷோ போன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்னதாகவே அனுமதி பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான அதிகபட்ச நேரம் 3 மணி எனவும், அதில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரம் 2 மணி நேரத்தைத் தாண்டக்கூடாது எனவும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கைக்கேற்ப வைப்புத் தொகை (Deposit) வசூலிக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி:

5,000 முதல் 10,000 பேர் வரை கலந்து கொள்கிற கூட்டத்திற்கு ரூ.1 லட்சம்,

10,000 முதல் 20,000 பேர் வரை இருந்தால் ரூ.3 லட்சம்,

20,000 முதல் 50,000 பேர் வரை இருந்தால் ரூ.8 லட்சம்,

50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிற பெரிய கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் வரை வைப்புத் தொகை வசூலிக்கப்படும்.

ரோடு ஷோவுக்கான நெறிமுறைகள் :
ரோடு ஷோக்களில் பேச்சாளர் இருக்கும் வாகனத்திலிருந்து 500 அடி தூரத்துக்குள் தடுப்பு அமைக்கப்பட வேண்டும். இதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பாக அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும்,

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்வுகள் நடைபெற வேண்டும்.

பேச்சாளரை மக்கள் பின்தொடர்வது தடுக்கப்பட வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட இடத்திலேயே உரை நிகழ்த்த வேண்டும்;

ரோடு ஷோ செல்லும் வழியில் வேறு இடங்களில் உரை நிகழ்த்தக் கூடாது எனவும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள், அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைத்து, சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags: announcementKARUR STAMPEDENew protocolspolitical meetingstamil naduTN GOVERNMENT
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் – மோடி வேண்டுகோள்

Next Post

அன்புமணியை அமைச்சராக்கியது நான் செய்த பெருந்தவறு – ராமதாஸ் ஆதங்கம்

Related Posts

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
News

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்
News

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
Next Post
அன்புமணியை அமைச்சராக்கியது நான் செய்த பெருந்தவறு – ராமதாஸ் ஆதங்கம்

அன்புமணியை அமைச்சராக்கியது நான் செய்த பெருந்தவறு - ராமதாஸ் ஆதங்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மூன்று மடங்கு உயர்ந்த விமான டிக்கெட் கட்டணம் : ஓணம் பண்டிகைக்கு முன் பயணிகள் அதிர்ச்சி !

மூன்று மடங்கு உயர்ந்த விமான டிக்கெட் கட்டணம் : ஓணம் பண்டிகைக்கு முன் பயணிகள் அதிர்ச்சி !

September 4, 2025
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

பள்ளி வாகனம் மோதி ஒன்றை வயது குழந்தை உயிரிழப்பு சீர்காழி அருகே பெரும் சோகம்

July 3, 2026
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

0
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

0
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Recent News

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.