May 14, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வந்தாரா வனவிலங்குகள் மையத்தில் மெஸ்ஸி ; சிங்கக் குட்டிக்கு ‘லியோனல்’ என பெயர் சூட்டல்

by Priscilla
December 17, 2025
in News
A A
0
வந்தாரா வனவிலங்குகள் மையத்தில் மெஸ்ஸி ; சிங்கக் குட்டிக்கு ‘லியோனல்’ என பெயர் சூட்டல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

உலக கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, இந்தியா வருகையின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அமைந்துள்ள ‘வந்தாரா’ வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை பார்வையிட்டார். ரிலையன்ஸ் குழுமம் சார்பில் அனந்த் அம்பானி முன்னெடுத்துள்ள இந்த மையத்தில், மெஸ்ஸிக்கு பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாரம்பரிய இசை, மலர் மாலைகள், ஆரத்தி மற்றும் இந்திய பாரம்பரிய உடைகளுடன் மெஸ்ஸி உற்சாகமாக வரவேற்கப்பட்டார். அவருடன் இன்டர் மியாமி அணியின் வீரர்கள் லூயிஸ் சுவாரஸ், ரோட்ரிகோ டி பால் உள்ளிட்டோரும் வந்தாரா மையத்திற்கு வருகை தந்தனர்.

வந்தாரா வளாகத்தில் சிங்கம், யானை, ஒட்டகச் சிவிங்கி, காண்டாமிருகம் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளை மெஸ்ஸி நேரில் பார்வையிட்டார். விலங்குகளுக்கு உணவு அளித்து, அவற்றுடன் நேரம் செலவிட்ட மெஸ்ஸி, வனவிலங்குகளுக்கான பாதுகாப்பு முயற்சிகளை ஆர்வத்துடன் கவனித்தார்.

மெஸ்ஸியை கௌரவிக்கும் வகையில், மையத்தில் உள்ள ஒரு சிங்கக் குட்டிக்கு ‘லியோனல்’ என்று பெயர் சூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. மேலும், வந்தாராவில் உள்ள மணிக்லால் என்ற குட்டி யானையுடன் மெஸ்ஸி நீண்ட நேரம் பழகியது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதற்கு முன்பாக, வந்தாராவில் நடைபெற்ற பாரம்பரிய இந்து மதச் சடங்குகளிலும் மெஸ்ஸி பங்கேற்றார். அம்பே மாதா பூஜை, கணேஷ் பூஜை, ஹனுமான் பூஜை மற்றும் சிவ அபிஷேகம் ஆகியவற்றில் அவர் கலந்து கொண்டார். நாட்டுப்புற இசை மற்றும் மலர் தூவலுடன் அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

வந்தாரா குறித்து பேசிய மெஸ்ஸி, “இங்கு நடைபெறும் விலங்குகளுக்கான பணி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. மீட்கப்பட்ட விலங்குகள் பெறும் பராமரிப்பும் பாதுகாப்பும் மிகவும் சிறப்பாக உள்ளது. இங்கு கழித்த நேரம் எங்களுக்கு மனநிறைவை அளித்தது. இந்த அனுபவம் என்றும் நினைவில் இருக்கும். இப்படியான அர்த்தமுள்ள பணிகளுக்கு ஆதரவு அளிப்பதை தொடர விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

Tags: india visitLion cubLionelMessiVandara Wildlife Centre
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெக நிர்வாகிகள் மோதல்

Next Post

தங்கம் விலை மீண்டும் உயர்வு : சவரன் ரூ.99,200க்கு விற்பனை !

Related Posts

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்
News

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

May 13, 2026
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது
News

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

May 13, 2026
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்
News

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

May 13, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்
News

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026
Next Post
தங்கம் விலை மீண்டும் உயர்வு : சவரன் ரூ.99,200க்கு விற்பனை !

தங்கம் விலை மீண்டும் உயர்வு : சவரன் ரூ.99,200க்கு விற்பனை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

May 13, 2026
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

May 13, 2026
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

May 13, 2026
பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

0
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

0
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

0
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

0
பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

May 13, 2026
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

May 13, 2026
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

May 13, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026

Recent News

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

May 13, 2026
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

May 13, 2026
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

May 13, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.