January 14, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“கடவுள் மன்னிக்க மாட்டார் ” – பிரியாவிடை நிகழ்வில் வேதனையுடன் உரையாற்றிய நீதிபதி ரமணா

by Priscilla
May 21, 2025
in News
A A
0
“கடவுள் மன்னிக்க மாட்டார் ” – பிரியாவிடை நிகழ்வில் வேதனையுடன் உரையாற்றிய நீதிபதி ரமணா
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஜபல்பூர் : மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய துப்பலா வெங்கட ரமணா, ஓய்வு பெற்றதையொட்டி நடைபெற்ற பிரியாவிடை விழாவில், தனக்குக் காரணமின்றி இடமாற்றம் செய்யப்பட்டதைக் குறித்து வேதனையுடன் உரையாற்றினார். அவரது உரை, நிகழ்வில் கலந்துகொண்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் உள்ளங்களை கலங்கவைத்தது.

“எந்த ஒரு காரணமும் இல்லாமல், எனது விருப்பம் கேட்கப்படாமலே ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்திலிருந்து மத்தியப் பிரதேசத்திற்கு மாற்றப்பட்டேன். என் மனைவியின் சிகிச்சைக்காக கர்நாடகத்தை விரும்பியிருந்தேன். ஆனால், அதனை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிசீலிக்கவே இல்லை. இது ஒருவிதமான பாதிப்பையே ஏற்படுத்தியது. அந்த உத்தரவு எனைத் துன்புறுத்தவே பிறப்பிக்கப்பட்டது போலத் தோன்றுகிறது,” என்று நெஞ்சமுடைந்து கூறினார்.

“இது கடவுளால் கூட மன்னிக்கப்பட முடியாது. அந்த தீர்மானத்திற்கு பின்னால் இருந்தவர்கள் நிச்சயமாக வேறு வகையில் பாதிக்கப்படுவர். எனினும், அந்த சாபம் எனக்கு ஒரு வரமாகவே மாறியது. ஜபல்பூர் மற்றும் இந்தூரில் நல்லவர்களையும், ஆதரவையும் பெற்றேன். நான் மனமுடைந்திருந்தாலும், நீதிக்கான என் பணி தொடர்ந்தது,” என்றார்.

தொடர்ந்து, நீதித்துறையில் எதிர்கொண்ட சவால்கள், அனுபவங்கள், சதி முயற்சிகள் அனைத்தும் உண்மையை உறுதியாக நம்ப வைத்ததாகவும், தனது செயல்பாடுகள் நீதிக்கான பங்களிப்புகளாகவே இருந்ததாகவும் குறிப்பிட்டார். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின், “ஒரு மனிதனின் இறுதி அளவுகோல், சவால்கள் மற்றும் சர்ச்சைகளின் நேரத்தில் அவர் எங்கு நிற்கிறார் என்பதே” என்ற மேற்கோளையும் அவர் குறிப்பிட்டார்.

கடைசியாக, “நான் சிறந்த நீதிபதி என சொல்லமாட்டேன். ஆனால், நீதியின் இறுதிக் குறிக்கோள் – சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதே என்பதை நான் என்றும் நம்பி செயல்பட்டேன்” என்று உரையை முடித்தார்.

இடமாற்றம் தொடர்பான அவரது மறுபரிசீலனை கோரிக்கையை கொலீஜியம் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: FAREWELL CERMANYJABALPURJUSTICE DV RAMANA
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ்நாடு முழுவதும் கனிமவளத்துறைக்கு ஓர் உத்தரவு !

Next Post

அன்புமணியுடன் மோதலா ? ராமதாஸ் விளக்கம் !

Related Posts

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு
News

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

January 14, 2026
ரப்பர்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை பின்னர் எப்படி ரப்பர் தொழில் ஏமாற்றும் செயல்
News

ரப்பர்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை பின்னர் எப்படி ரப்பர் தொழில் ஏமாற்றும் செயல்

January 14, 2026
திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி அணிகளுக்கு ரொக்க தொகை
News

திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி அணிகளுக்கு ரொக்க தொகை

January 14, 2026
2021 இல் கடந்த தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என மன்னார்குடியில் P.Rபாண்டியன் குற்றச்சாட்டு
News

2021 இல் கடந்த தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என மன்னார்குடியில் P.Rபாண்டியன் குற்றச்சாட்டு

January 14, 2026
Next Post
அன்புமணியுடன் மோதலா ? ராமதாஸ் விளக்கம் !

அன்புமணியுடன் மோதலா ? ராமதாஸ் விளக்கம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

January 14, 2026
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

January 14, 2026
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

January 14, 2026
சென்னை சாலைகளில் மீண்டும் பழைய வகை பேருந்துகள்

சென்னை சாலைகளில் மீண்டும் பழைய வகை பேருந்துகள்

January 14, 2026
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

0
ரப்பர்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை பின்னர் எப்படி ரப்பர் தொழில் ஏமாற்றும் செயல்

ரப்பர்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை பின்னர் எப்படி ரப்பர் தொழில் ஏமாற்றும் செயல்

0
திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி அணிகளுக்கு ரொக்க தொகை

திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி அணிகளுக்கு ரொக்க தொகை

0
2021 இல் கடந்த தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என மன்னார்குடியில் P.Rபாண்டியன் குற்றச்சாட்டு

2021 இல் கடந்த தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என மன்னார்குடியில் P.Rபாண்டியன் குற்றச்சாட்டு

0
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

January 14, 2026
ரப்பர்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை பின்னர் எப்படி ரப்பர் தொழில் ஏமாற்றும் செயல்

ரப்பர்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை பின்னர் எப்படி ரப்பர் தொழில் ஏமாற்றும் செயல்

January 14, 2026
திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி அணிகளுக்கு ரொக்க தொகை

திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி அணிகளுக்கு ரொக்க தொகை

January 14, 2026
2021 இல் கடந்த தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என மன்னார்குடியில் P.Rபாண்டியன் குற்றச்சாட்டு

2021 இல் கடந்த தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என மன்னார்குடியில் P.Rபாண்டியன் குற்றச்சாட்டு

January 14, 2026

Recent News

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

January 14, 2026
ரப்பர்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை பின்னர் எப்படி ரப்பர் தொழில் ஏமாற்றும் செயல்

ரப்பர்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை பின்னர் எப்படி ரப்பர் தொழில் ஏமாற்றும் செயல்

January 14, 2026
திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி அணிகளுக்கு ரொக்க தொகை

திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி அணிகளுக்கு ரொக்க தொகை

January 14, 2026
2021 இல் கடந்த தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என மன்னார்குடியில் P.Rபாண்டியன் குற்றச்சாட்டு

2021 இல் கடந்த தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என மன்னார்குடியில் P.Rபாண்டியன் குற்றச்சாட்டு

January 14, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.