June 19, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழகத்தில்DMKதலைமையிலான கூட்டணியில், கூடுதல் இடங்கள் கேட்போம். & ஆட்சியில் பங்கு கேட்க கண்டித்து  வீரபாண்டியன்  பேட்டி

by Satheesa
January 6, 2026
in News
A A
0
தமிழகத்தில்DMKதலைமையிலான கூட்டணியில், கூடுதல் இடங்கள் கேட்போம். & ஆட்சியில் பங்கு கேட்க கண்டித்து  வீரபாண்டியன்  பேட்டி
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில், கூடுதல் இடங்கள் கேட்போம். ஆனால் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம், ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் திமுக கூட்டணியை ஒன்றும் செய்ய முடியாது, நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கண்டித்து வீரபாண்டியன் மயிலாடுதுறையில் பேட்டி :-

வெனிசுலா நாட்டின் மீது தாக்குதல் நடத்தி, அதன் அதிபரை கைது செய்துள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மயிலாடுதுறை வந்திருந்த அக்கட்சியின் மாநில செயலாளர் திரு வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் பொழுது, வெனிசுலா நாட்டின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அமெரிக்கா ஏகாதிபத்தியம் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி அதிபரை கைது செய்துள்ளது மிகப்பெரும் ஜனநாயக படுகொலை ஆகும். இதனை இந்தியா கண்டுக்காமல் கவலைப்படுவதாக தெரிவித்து இருப்பது கண்டனத்திற்குரியது. மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர் தன்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த வீரபாண்டியன் இதுகுறித்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்திருக்க வேண்டும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது தவறான ஒன்று என்று தெரிவித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை தாங்கள் கேட்டு பெறுவோம் என்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். தமிழக அரசு அறிவித்துள்ள பென்ஷன் திட்டம் புதிய பென்ஷன் திட்டத்தை விட கூடுதல் பலன்கள் கொண்டது, ஆனால் அதில் உள்ள குறைகளை களைய வேண்டும் என்றும் ஆட்சியில் தவறு நடக்கும் பட்சத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவதாக தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா ஒரு கார்ப்பரேட் விழாவாக அமைந்திருந்தது. ஒரிசாவில் தமிழர்களைப் பற்றி இழிவாக பேசிய அமித்ஷா, தேர்தலுக்காக தமிழர் விழாவில் பங்கேற்கிறார். இதில் தமிழர் குறித்து தவறாக பேசியதற்கு ஒரு வருத்தம் கூட அவர் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது ஆயிரம் அமித்ஷாக்கள் ஆயிரம் மோடிகள் வந்தாலும் தங்கள் கூட்டணியை தோற்கடிக்க முடியாது, தமிழக மக்கள் பிரிவினைவாத கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள். கம்யூனிஸ்டுகளுக்கு கொடுக்கப்படும் இடங்கள் குறைவாக இருந்தாலும் அவர்களை கடந்து சென்றுள்ள முடியாது என்பது வாக்காளர்களுக்கு நன்கு தெரியும் என்று தெரிவித்த அவர், நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது, என்று கூறினார்

Tags: district newsdmkgovernmentmk stalintamilnaduVeerapandian's interview
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விஜயை டெல்லிக்கு வரச்சொன்ன சிபிஐ – கிடுக்கிப்பிடி கேள்விகள் தயார்!

Next Post

பணி நிரந்தரம் & ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத DMK அரசை கண்டித்து பெண் ஊழியர்கள் கைது 

Related Posts

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
News

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
News

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
News

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
News

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

June 15, 2026
Next Post
பணி நிரந்தரம் & ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத DMK அரசை கண்டித்து பெண் ஊழியர்கள் கைது 

பணி நிரந்தரம் & ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத DMK அரசை கண்டித்து பெண் ஊழியர்கள் கைது 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

June 15, 2026

Recent News

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

June 15, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.