விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நாட்டு மக்கள் நோய் நொடி இல்லாமல் நலமாக வாழவும், பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில் வளர்ச்சி அடையவும் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன.சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்து, புதிய ஆண்டு சிறப்பாக அமைய வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு
-
By Aruna

- Categories: News
- Tags: district newstamilnadu
Related Content
திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை
By
Satheesa
May 15, 2026
TVKதலைவர் விஜய் முதலமைச்சரானதை முன்னிட்டு மக்களுக்கு அன்னதானத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல்
By
Satheesa
May 15, 2026