விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நாட்டு மக்கள் நோய் நொடி இல்லாமல் நலமாக வாழவும், பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில் வளர்ச்சி அடையவும் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன.சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்து, புதிய ஆண்டு சிறப்பாக அமைய வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு
-
By Aruna

- Categories: News
- Tags: district newstamilnadu
Related Content
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்
By
Satheesa
February 16, 2026
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி
By
Satheesa
February 16, 2026
மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்
By
Satheesa
February 16, 2026
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
By
Satheesa
February 16, 2026