December 8, 2025, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழா – நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம்

by Kavi
December 8, 2025
in News
A A
0
வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழா – நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

மதச்சார்பின்மை, சமூக ஒற்றுமை என்ற பெயரில் வந்தே மாதரம் தேசபக்தி பாடலின் சில பகுதிகளை நீக்க காங்கிரஸ் முடிவு செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாட்டு மக்களின் தேசபக்தி உணர்வுகளை தூண்டும் பாடலாக அமைந்த வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்ற மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துப் பேசினார்.

அப்போது, வங்கப் பிரிவினை மூலம் இந்திய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் ஆங்கிலேயர்கள் ஈடுபட்டபோது, வந்தே மாதரம் பாடல் தான் அனைவரையும் ஒன்றிணைத்தது என்று குறிப்ப¤ட்டார். பக்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய இந்தப் பாடல் தான் வங்கப் பிரிவினைக்குப் பிறகு, இந்தியாவின் சுதந்திர வேட்கையை தூண்டும் பாடலாக அமைந்தது என்று மோடி குறிப்ப¤ட்டார்.

தமிழில் தாயின் மணிக்கொடி பாரீர் எனப் பாடப்பட்ட தேசபக்திப் பாடல் உள்ளிட்ட பல பாடல்கள், பல்வேறு மொழிகளில் பாடப்பட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Tags: national anthemparlimentPM MODIvande matram
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நில அபகரிப்பு வழக்கு – மு.க.அழகிரி மனு தள்ளுபடி

Next Post

திருவாரூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.. நூற்றுக்கு மேற்பட்டோர் கைது

Related Posts

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு
News

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

December 8, 2025
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்
News

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

December 8, 2025
திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்
News

திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

December 8, 2025
ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு
News

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

December 8, 2025
Next Post
திருவாரூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.. நூற்றுக்கு மேற்பட்டோர் கைது

திருவாரூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.. நூற்றுக்கு மேற்பட்டோர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

December 8, 2025
நில அபகரிப்பு வழக்கு – மு.க.அழகிரி மனு தள்ளுபடி

நில அபகரிப்பு வழக்கு – மு.க.அழகிரி மனு தள்ளுபடி

December 8, 2025
தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

December 7, 2025
திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்

திருப்பரங்குன்றம் பிரச்சனையை திசை திருப்புகிறார் முதல்வர் – நைனார் குற்றச்சாட்டு

December 7, 2025
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

0
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

0
திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

0
ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

0
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

December 8, 2025
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

December 8, 2025
திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

December 8, 2025
ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

December 8, 2025

Recent News

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

December 8, 2025
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

December 8, 2025
திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

December 8, 2025
ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

December 8, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.