May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பார்வையற்ற மகனை வைத்துக்கொண்டு தவித்த மூதாட்டிக்கு கிடைத்த புதிய வீடு, சமூக சேவருக்கு பாராட்டு

by Satheesa
December 19, 2025
in News
A A
0
பார்வையற்ற மகனை வைத்துக்கொண்டு தவித்த மூதாட்டிக்கு கிடைத்த புதிய வீடு, சமூக சேவருக்கு பாராட்டு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பார்வையற்ற மகனை வைத்துக்கொண்டு தவித்த மூதாட்டிக்கு கிடைத்த புதிய வீடு, வாழ்நாள் பொக்கிஷம் ஆனந்த மகிழ்ச்சியில் மூதாட்டி கோவிந்தம்மாள். கண்ணீருடன் சமூக சேவகர் பாரதி மோகனுக்கு நன்றி தெரிவித்து அனைவருக்கும் அறுசுவை விருந்து உபசரித்த பார்வையற்ற மகன். சமூக சேவருக்கு குவியும் பாராட்டு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் இரட்டைக்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவர் சாலை ஓரங்களில் கிடக்கும் பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு பிறவியிலேயே இரண்டு கண்ணும் தெரியாத ஆரோக்கிய ராஜா என்ற மகனை பாதுகாத்து வளர்த்து வருகிறார். மழைக்காலங்களில் தங்க முடியாத வகையில் இவர்கள் வசிக்கும் குடிசை வீடு இடிந்த நிலையில் கூரையைச் சுற்றி தார்ப்பாய் பிளாஸ்டிக் சீட்டால் மூடி வசித்து வருகின்றனர். இவர்களின் நிலையை அறிந்த அப்பகுதி மக்கள் இவர்களுக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்ததன் பேரில் மயிலாடுதுறை அருகே பெரம்பூரைச் சேர்ந்த சமூக சேவகர் பாரதி மோகன் இவர்களது இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று இவர்களின் நிலையை அறிந்து பல்வேறு நபர்களிடம் நிதி திரட்டி 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சீட்டாலான புதிய வீட்டை கட்டி தந்து இன்று கிரகப்பிரவேசம் நடத்தி வைத்தார். இரண்டு கண்களும் தெரியாத ஆரோக்கியராஜா கையால் புதிய வீட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த சமூக சேவகர் பாரதிமோகன் வீட்டில் படையல் இட்டு பூஜை செய்து குடும்பத்தினரிடம் வீட்டை பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார். குக்கிராமங்களில் ஏழ்மை நிலையில் மழைக்காலங்களில் வசிக்க முடியாத நிலையில் உள்ள பொதுமக்களுக்கு இதுவரை 18 வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும், அவரது இலக்கு இது போன்ற ஏழை எளிய மக்களுக்கு தேடி சென்று அவர்களது நிலை அறிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தர வேண்டும் என உறுதிமொழி எடுத்து இதனால் வரையும் அதனை நிறைவேற்றி வருகிறார். அவரது செயல்பாடுகளை கண்ட அப்பகுதி மக்களும் பாரதிமோகனை மனமகிழ்ந்து பாராட்டினர். கோவிந்தம்மாள் மற்றும் அவரது மகன் ஆரோக்கியராஜா ஆனந்தக் கண்ணீரோடு நன்றி தெரிவித்தனர். வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்தவர்களுக்கு ஆரோக்கியராஜா தன் கையால் உணவு வழங்கி நெகிழ்ச்சியடைந்தார்.

Tags: district newssocial caretamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வானூரில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி”  ஆலோசனை கூட்டம்

Next Post

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றும் கடுமையான பனிமூட்டம் வாகன ஓட்டிகள் அவதி

Related Posts

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
News

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்
News

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
News

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
News

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
Next Post
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றும் கடுமையான பனிமூட்டம் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றும் கடுமையான பனிமூட்டம் வாகன ஓட்டிகள் அவதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

May 7, 2026
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

0
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

0
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

0
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

0
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026

Recent News

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.