March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம்

by Satheesa
December 2, 2025
in News
A A
0
டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம் உரிய கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.

வங்க கடலில் உருவான டிட்வா புயலின் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் டெல்டா கடலோர மாவட்டங்களில் பரவலாக விட்டுவிட்டு கனமழை பதிவாயில் வந்தன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது.இன் நிலையில் திருவெண்காட்டை அடுத்த சின்ன பெருந்தோட்டம் கிராமம் கடற்கரைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.இந்த கிராமத்தில் சுமார் 300 ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த நாட்கள் பெய்த மழையில் சாகுபடி செய்த பயிர்கள் தற்போது மேற்கு பகுதியில் இருந்து வரும் அதிகப்படியான மழை நீரால் 300 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.மேலும் மழை தொடர்ந்தால் சம்பா சாகுபடி பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என வேதனை அடைந்துள்ளனர்.மேலும் இந்த பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்காத நிலையில், தற்போது ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவு செய்து சாகுபடி செய்தாலும் ஆண்டு தோறும் இந்த பகுதியில் மழை நீர் தேங்கி அழுகுவதால் விவசாயம் பாதிக்கபடுவதாக விவசாயிகள் கூறினர்.மேலும் இந்த பகுதியின் பிரதான வடிகாலான செல்வனாறு வலது கரையை பலப்படுத்தி கடல் நீர் உட்புகாமல் ஆற்றின் முகப்பு துவாரத்தில் கதவணை அமைத்து தரவும், பாதிக்கப்பட்ட விளைநிலங்களை உரிய கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி:

1.கல்யாணசுந்தரம் (விவசாயி சின்னபெருந்தோட்டம்)
2.ஆனந்தன் (விவசாயி)
3.முருகேசன் (விவசாயி)

Tags: cyclone ditwahdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயிலில் கார்த்திகை மாத சோமாவரைத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம்

Next Post

வெண்ணாறு வடிநில ஆறுவடிகால் வாய்க்கால்களில் நடந்துவரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும்பணி

Related Posts

ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!
News

ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

March 3, 2026
பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
News

பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

March 3, 2026
“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!
News

“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

March 3, 2026
: மார்ச் 4-ல்உடையும்தொகுதிப்பங்கீடுமர்மம் – திருச்சியில் அடுத்த மெகா கூட்டணிப்போர்!
News

: மார்ச் 4-ல்உடையும்தொகுதிப்பங்கீடுமர்மம் – திருச்சியில் அடுத்த மெகா கூட்டணிப்போர்!

March 3, 2026
Next Post
வெண்ணாறு வடிநில ஆறுவடிகால் வாய்க்கால்களில் நடந்துவரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும்பணி

வெண்ணாறு வடிநில ஆறுவடிகால் வாய்க்கால்களில் நடந்துவரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும்பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

December 12, 2025
பைரவர் உபாசனை

பைரவர் உபாசனை

October 3, 2025
ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

March 3, 2026
ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

0
பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0
“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

0
: மார்ச் 4-ல்உடையும்தொகுதிப்பங்கீடுமர்மம் – திருச்சியில் அடுத்த மெகா கூட்டணிப்போர்!

: மார்ச் 4-ல்உடையும்தொகுதிப்பங்கீடுமர்மம் – திருச்சியில் அடுத்த மெகா கூட்டணிப்போர்!

0
ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

March 3, 2026
பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

March 3, 2026
“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

March 3, 2026
: மார்ச் 4-ல்உடையும்தொகுதிப்பங்கீடுமர்மம் – திருச்சியில் அடுத்த மெகா கூட்டணிப்போர்!

: மார்ச் 4-ல்உடையும்தொகுதிப்பங்கீடுமர்மம் – திருச்சியில் அடுத்த மெகா கூட்டணிப்போர்!

March 3, 2026

Recent News

ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

March 3, 2026
பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

March 3, 2026
“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

March 3, 2026
: மார்ச் 4-ல்உடையும்தொகுதிப்பங்கீடுமர்மம் – திருச்சியில் அடுத்த மெகா கூட்டணிப்போர்!

: மார்ச் 4-ல்உடையும்தொகுதிப்பங்கீடுமர்மம் – திருச்சியில் அடுத்த மெகா கூட்டணிப்போர்!

March 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.