August 12, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

“அப்போது ரொனால்டோ பெஞ்சில்… இப்போது பும்ரா !” – இந்திய அணியை கடுமையாக விமர்சித்த டேல் ஸ்டெய்ன்

by Priscilla
July 3, 2025
in Sports
A A
0
“அப்போது ரொனால்டோ பெஞ்சில்… இப்போது பும்ரா !” – இந்திய அணியை கடுமையாக விமர்சித்த டேல் ஸ்டெய்ன்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

அண்மையில் தொடர் தோல்விகளால் பரிதாப நிலையை சந்தித்து வரும் இந்திய அணியின் அணித் தேர்வுகள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, உலகின் நம்பர் 1 பவுலராக கருதப்படும் ஜஸ்ப்ரீத் பும்ராவை 2வது டெஸ்டில் உடனடி ஆட்சேபமின்றி பெஞ்சில் அமர்த்தியதை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் தோல்வி, அதன் பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததும், இந்திய அணியின் புனரமைப்பு குறித்து கேள்விகள் எழுந்தன. இங்கிலாந்தில் தற்போது நடைபெறும் டெஸ்ட் தொடரில், முதல் போட்டியிலே தோற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் 2வது டெஸ்டுக்கு முன்னிட்டு வலுவான பிளேயிங் 11-ஐ களமிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிரடியாக பும்ராவை அணியில் இருந்து விலக்கி, அவ்வளவாக பெரிய அனுபவம் இல்லாத ஆகாஷ் தீப்பை வாய்ப்பு வழங்கியது இந்திய அணித் தரப்பில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த முடிவை முதலிலேயே விமர்சித்த முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தொடர்ந்து, தற்போது தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன் மிகுந்த கோபத்துடன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

“போர்ச்சுகலைப் போலவே இந்தியாவும் செய்கிறது!” என கூறிய அவர்

“உலகத்தில் தலைசிறந்த ஸ்டிரைக்கர் ரொனால்டோ போர்ச்சுகல் அணிக்காக விளையாடும் போது, அவரை ஒரு முக்கிய போட்டியில் பெஞ்சில் வைத்தனர். அதுபோல இந்தியாவும் உலகின் சிறந்த பவுலரை (பும்ரா) வைத்துக்கொண்டு, அவரை விளையாடவைக்காமல் இருப்பது பைத்தியக்காரத்தனம். ம்ம்ம்… கொஞ்சம் பொறுங்க, ஓ, இல்ல, என்ன! எனக்கு குழப்பமா இருக்கு,” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தி அணியின் அணித் தேர்வு குறித்த குழப்பங்கள் தொடரும் நிலையில், 3வது டெஸ்டில் பும்ரா மீண்டும் பிஞ்சுக்கு வருவாரா என்பதுதான் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Tags: bumrahCRICKETdale steynRonaldo
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தீபிகா படுகோனேக்கு 2026 ‘ஹாலிவுட் வாக் ஆப் பேம்’ பெருமை!

Next Post

முதல்வர் சித்தராமையா அறைய முயன்றதாக குற்றச்சாட்டுக்குள்ளான காவல் அதிகாரி விருப்ப ஓய்வு

Related Posts

தென்னிந்திய அளவிலான கராத்தே சிலம்பம் யோகாபோட்டிகள்
News

தென்னிந்திய அளவிலான கராத்தே சிலம்பம் யோகாபோட்டிகள்

August 11, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி
News

மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

August 8, 2026
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு
News

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
Next Post
முதல்வர் சித்தராமையா அறைய முயன்றதாக குற்றச்சாட்டுக்குள்ளான காவல் அதிகாரி விருப்ப ஓய்வு

முதல்வர் சித்தராமையா அறைய முயன்றதாக குற்றச்சாட்டுக்குள்ளான காவல் அதிகாரி விருப்ப ஓய்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

August 8, 2026
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ஏரிகளில் கழிவு நீரை கலப்பதை தடுத்திட குப்பைகளை கொட்டி எரிப்பதை தடுத்து நிறுத்தADMKமனு

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ஏரிகளில் கழிவு நீரை கலப்பதை தடுத்திட குப்பைகளை கொட்டி எரிப்பதை தடுத்து நிறுத்தADMKமனு

August 8, 2026

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.