December 22, 2025, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

இந்தியாவிலேயே தனி சன்னதி உள்ள எமதர்மராஜா கோவிலில் தேரோட்ட விழா

by Satheesa
December 14, 2025
in Bakthi, News
A A
0
இந்தியாவிலேயே தனி சன்னதி உள்ள எமதர்மராஜா கோவிலில் தேரோட்ட விழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

இந்தியாவிலேயே தனி சன்னதி உள்ள எமதர்மராஜா கோவிலில் தேரோட்ட விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாதர் திருக்கோவில் உள்ளது. நாம் செய்த பாவ தோஷங்களும் நம் முன்னோர்கள் செய்த பாவ தோஷங்களும் தெரிந்தும் தெரியாமலும் பாதித்தாலும் இந்த கோவிலுக்கு வந்தாலே நிவர்த்தி ஆகும். காசியை விட பன்மடங்கு மேலானவையானதும் ஆயுள் விருத்தி தலமாகவும் விளங்கி வருகிறது. இவ்வாறு சிறப்புமிக்க கோவிலில் இன்னொரு தனி சிறப்பாக உலகத்தில் எமன் பயம் இல்லாதாவர்கள் யாரும் இல்லை அந்த எம பயத்தையும் பைரவர உபாதையும் போக்கும் வகையில் இந்தியாவிலையே எம தர்ம ராஜனுக்கும் சித்ர குப்தருக்கும் தனி சன்னதி அமைந்துள்ளது. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாத விழா வெகு விமர்ச்சையாக நடைபெறும் அந்த வகையில் இந்த வருட கார்த்திகை மாத திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் புஷ்ப பல்லாக்கு, காமதேனு வாகனம் சிம்ம வாகனம் ரிஷப வாகனம் யானை வாகனம் மயில்வாகனம் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகன எழுந்துதல் செய்யப்பட்டு வெகு விமர்ச்சையாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்று தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு 60 அடி உயரமுள்ள திருத்தேரில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா ஸ்வாமி எழுந்தருள் எழுந்தருள் செய்யப்பட்டது வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் ஆனது கீழ வீதியில் இருந்து புறப்பட்டு தெற்கு வீதி மேலவீதி வடக்கு வீதி வழியாக நில ஆடையை வந்து சேரும் மேலும் இந்த தேரோட்ட திருவிழாவை காண்பதற்காக ஸ்ரீவாஞ்சியம் கிராம மக்கள் மட்டுமல்லாது பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர் மேலும் பாதுகாப்பு பணியில் நன்னிலம் துணை காவல் கண்கணிப்பாளர் தமிழமாறன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தேர்தலுக்கு 3 மாதம் தான் 47 மாதமாக வலங்கைமான் பகுதியில் மாற்றுக்கட்சியினர் ADMK-வில் இணைந்த நிகழ்ச்சி

Next Post

விவசாய சங்க தலைவர் P.Rபாண்டியனை விடுதலை செய்யக்கோரி வருகிற 23-தேதி உண்ணாவிரத போராட்டம்

Related Posts

யாதவ சங்கங்களின் சார்பில் திருவள்ளூரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
News

யாதவ சங்கங்களின் சார்பில் திருவள்ளூரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

December 22, 2025
கூட்டுறவு &தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெறப்பட்ட பயிர்&பண்ணைக்கடன் விடுதலை பேரணி
News

கூட்டுறவு &தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெறப்பட்ட பயிர்&பண்ணைக்கடன் விடுதலை பேரணி

December 22, 2025
விளையாட்டு துறையை கவனித்துக்கொண்டே இருக்கும் உதயநிதி
News

தமிழ்நாட்டில் அதிகமான பெயர்களை நீக்கியுள்ளனர் – உதயநிதி விமர்சனம்

December 22, 2025
டித்வா புயல்,தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு  நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம்
News

டித்வா புயல்,தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு  நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம்

December 22, 2025
Next Post
விவசாய சங்க தலைவர் P.Rபாண்டியனை விடுதலை செய்யக்கோரி வருகிற 23-தேதி உண்ணாவிரத போராட்டம்

விவசாய சங்க தலைவர் P.Rபாண்டியனை விடுதலை செய்யக்கோரி வருகிற 23-தேதி உண்ணாவிரத போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மக்களுக்கு சேவை செய்ய அரசியல் அதிகாரம் அவசியமில்லை – நடிகர் சிவராஜ்குமார் கருத்து

மக்களுக்கு சேவை செய்ய அரசியல் அதிகாரம் அவசியமில்லை – நடிகர் சிவராஜ்குமார் கருத்து

December 22, 2025
புதிய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் – சட்டம் அமலானது

புதிய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் – சட்டம் அமலானது

December 22, 2025
மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நடத்தப்படும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா !

மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நடத்தப்படும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா !

December 22, 2025
தருமபுரம் ஆதீன அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் மறைவுக்கு ஆதீனகர்த்தர் இரங்கல்

தருமபுரம் ஆதீன அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் மறைவுக்கு ஆதீனகர்த்தர் இரங்கல்

August 20, 2025
யாதவ சங்கங்களின் சார்பில் திருவள்ளூரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாதவ சங்கங்களின் சார்பில் திருவள்ளூரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

0
கூட்டுறவு &தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெறப்பட்ட பயிர்&பண்ணைக்கடன் விடுதலை பேரணி

கூட்டுறவு &தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெறப்பட்ட பயிர்&பண்ணைக்கடன் விடுதலை பேரணி

0
டித்வா புயல்,தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு  நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம்

டித்வா புயல்,தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு  நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம்

0
வலங்கைமான் நார்த்தாங்குடி பகுதியில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்து ஆர்.காமராஜ் பேச்சு

வலங்கைமான் நார்த்தாங்குடி பகுதியில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்து ஆர்.காமராஜ் பேச்சு

0
யாதவ சங்கங்களின் சார்பில் திருவள்ளூரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாதவ சங்கங்களின் சார்பில் திருவள்ளூரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

December 22, 2025
கூட்டுறவு &தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெறப்பட்ட பயிர்&பண்ணைக்கடன் விடுதலை பேரணி

கூட்டுறவு &தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெறப்பட்ட பயிர்&பண்ணைக்கடன் விடுதலை பேரணி

December 22, 2025
விளையாட்டு துறையை கவனித்துக்கொண்டே இருக்கும் உதயநிதி

தமிழ்நாட்டில் அதிகமான பெயர்களை நீக்கியுள்ளனர் – உதயநிதி விமர்சனம்

December 22, 2025
டித்வா புயல்,தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு  நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம்

டித்வா புயல்,தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு  நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம்

December 22, 2025

Recent News

யாதவ சங்கங்களின் சார்பில் திருவள்ளூரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாதவ சங்கங்களின் சார்பில் திருவள்ளூரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

December 22, 2025
கூட்டுறவு &தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெறப்பட்ட பயிர்&பண்ணைக்கடன் விடுதலை பேரணி

கூட்டுறவு &தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெறப்பட்ட பயிர்&பண்ணைக்கடன் விடுதலை பேரணி

December 22, 2025
விளையாட்டு துறையை கவனித்துக்கொண்டே இருக்கும் உதயநிதி

தமிழ்நாட்டில் அதிகமான பெயர்களை நீக்கியுள்ளனர் – உதயநிதி விமர்சனம்

December 22, 2025
டித்வா புயல்,தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு  நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம்

டித்வா புயல்,தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு  நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம்

December 22, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.