ஆவின் வளாகத்தில் ரூ.47 இலட்சத்தில் நவீன நுண்ணுயிரியல் ஆய்வகம்
தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) பால் மற்றும் பால் உபபொருட்களின் தரத்தினை சர்வதேசத் தரத்திற்கு இணையாகப் பரிசோதனை செய்யும் வகையில், ரூ.47.05 லட்சம்...
தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) பால் மற்றும் பால் உபபொருட்களின் தரத்தினை சர்வதேசத் தரத்திற்கு இணையாகப் பரிசோதனை செய்யும் வகையில், ரூ.47.05 லட்சம்...
தமிழக மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில், பால் மற்றும் பால் உபபொருட்களின் தரத்தைப் பரிசோதிக்க கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியில் உள்ள ஆவின் பால் நிறுவன வளாகத்தில்...
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியில் கல்விப் பணியாற்றி வரும் பாரதியார் மகளிர் பொறியியல் கல்லூரியில், தமிழர்களின் பாரம்பரியப் பொங்கல் திருவிழா மற்றும் கல்லூரியின் ஆண்டு விழா...
ஈரோடு மாவட்டம் புன்செய்ப் புளியம்பட்டியில் இயங்கி வரும் முன்னணி சி.பி.எஸ்.இ. கல்வி நிறுவனமான ஸ்பிரிங்டேல் பப்ளிக் பள்ளியில், தமிழர்களின் பாரம்பரியப் பொங்கல் திருநாள் மற்றும் அழிந்து வரும்...
பின்னலாடை நகரமான திருப்பூரில் அமைந்துள்ள ப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில், தமிழர்களின் வீரத்தையும், ஈரத்தையும் பறைசாற்றும் வகையில் தைப்பொங்கல் திருநாள் ‘பண்பாட்டுத் திருவிழாவாக’ மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வருங்காலத்...
சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட குமரகிரி ஏரிப் பகுதியில் மேம்படுத்தப்பட்ட புதிய பூங்காவைத் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அவர்கள் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்....
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதநல்லிணக்கம் மற்றும் பணியாளர் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் "சமத்துவப் பொங்கல்" விழா மிக விமரிசையாகக்...
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தென்னிந்தியாவின் மிகப்பெரிய மகளிர் கல்வி நிறுவனமான விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில், தமிழர்களின் உன்னதத் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை பண்பாட்டுப் பெருமையுடன்...
கோவை மாவட்டத்தின் எழில்மிகு மலைப்பிரதேசமான வால்பாறையில், தமிழர்களின் பாரம்பரியப் பெருவிழாவான பொங்கல் பண்டிகை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் உத்தரவுப்படி மாநிலமெங்கும்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள வநேத்ரா குழுமத்தின் புகழ்மிக்க முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களில், தமிழர்களின் பாரம்பரியப் பெருமிதமான தைப்பொங்கல் திருவிழா கலைநிகழ்ச்சிகள் மற்றும் வீர விளையாட்டுக்களுடன் மிகக்...
© 2025 - Bulit by Texon Solutions.