திருச்செந்தூர் கடலில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடும், ஆன்மீகக் கடலோரத் தலமுமான திருச்செந்தூரில், தை மாத அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு...

















