sowmiarajan

sowmiarajan

மலைகளின் இளவரசியில் மல்லிகைப் பூ பந்தல்: 7 டிகிரிக்கும் கீழ் சரிந்த வெப்பநிலையால் வெண் கம்பளம் போர்த்திய கொடைக்கானல்!

மலைகளின் இளவரசியில் மல்லிகைப் பூ பந்தல்: 7 டிகிரிக்கும் கீழ் சரிந்த வெப்பநிலையால் வெண் கம்பளம் போர்த்திய கொடைக்கானல்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இந்த ஆண்டு உறைபனிப் பொழிவு சற்று தாமதமாகத் தொடங்கினாலும், தற்போது அதன் தாக்கம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்...

கூடம் நகரில் முளைத்த இரும்புத் தடுப்பு: வனத்துறையின் கெடுபிடியால் தாலி ஏறாத இளைஞர்கள் – தேர்தலை புறக்கணிக்க மலைக்கிராமம் அதிரடி முடிவு!

கூடம் நகரில் முளைத்த இரும்புத் தடுப்பு: வனத்துறையின் கெடுபிடியால் தாலி ஏறாத இளைஞர்கள் – தேர்தலை புறக்கணிக்க மலைக்கிராமம் அதிரடி முடிவு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் அமைந்துள்ள தாண்டிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கூடம் நகர் கிராம மக்கள், வனத்துறையின் தொடர் முட்டுக்கட்டைகளால் தங்கள் அடிப்படை உரிமைகளை இழந்து...

விவசாயக் கூட்டத்தில் ஆக்கிரமிப்புப் பேச்சால் அதிரடி: வனத்துறையின் பாஸ் ‘பார்முலா’ ரூ. 40,000-ஆ? கொடைக்கானலில் கொதித்த விவசாயிகள்!

விவசாயக் கூட்டத்தில் ஆக்கிரமிப்புப் பேச்சால் அதிரடி: வனத்துறையின் பாஸ் ‘பார்முலா’ ரூ. 40,000-ஆ? கொடைக்கானலில் கொதித்த விவசாயிகள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயப் பிரச்சினைகளைத் தாண்டி தனிநபர் ஒருவரின் தலையீட்டாலும், வனத்துறையினர் மீதான கடுமையான ஊழல் புகார்களாலும் பெரும் பரபரப்பு...

200 தொகுதிகளில் வெற்றி… ஸ்டாலினே மீண்டும் முதல்வர்! ஆளுநரையும் எடப்பாடியையும் சாடி வைகோ அதிரடி!

200 தொகுதிகளில் வெற்றி… ஸ்டாலினே மீண்டும் முதல்வர்! ஆளுநரையும் எடப்பாடியையும் சாடி வைகோ அதிரடி!

நாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் வரவிருக்கும்...

செடியிலேயே உதிரும் கருப்புத் தங்கம்… டேன்டீ நிர்வாகத்தின் மெத்தனத்தால் அரசுக்கு பல கோடி இழப்பு; குறுமிளகு அறுவடைக்குத் தொழிலாளர்கள் கோரிக்கை!

செடியிலேயே உதிரும் கருப்புத் தங்கம்… டேன்டீ நிர்வாகத்தின் மெத்தனத்தால் அரசுக்கு பல கோடி இழப்பு; குறுமிளகு அறுவடைக்குத் தொழிலாளர்கள் கோரிக்கை!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தின் (டேன்டீ) சேரம்பாடி கோட்டத்தில், நிலுவையில் உள்ள குறுமிளகு அறுவடைப் பணிகள் காரணமாக அரசுக்குப்...

பனிக்காலத்திலும் மணக்கும் பச்சைத் தங்கம்… இலைகள் விளைச்சலால் நீலகிரி தைலம் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு; தொழிலாளர்கள்  மகிழ்ச்சி!

பனிக்காலத்திலும் மணக்கும் பச்சைத் தங்கம்… இலைகள் விளைச்சலால் நீலகிரி தைலம் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு; தொழிலாளர்கள்  மகிழ்ச்சி!

நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் பனிப்பொழிவு, உலகப் புகழ்பெற்ற நீலகிரி தைலம் (Eucalyptus Oil) உற்பத்தியாளர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் எரிபொருளுக்காகவும்,...

இனிப்பு கேட்டால் கசக்கும் அபராதம்… வாடிக்கையாளர் விருப்பத்தை மதிக்காத ஓட்டலுக்கு ரூ.10,000 நஷ்ட ஈடு!

இனிப்பு கேட்டால் கசக்கும் அபராதம்… வாடிக்கையாளர் விருப்பத்தை மதிக்காத ஓட்டலுக்கு ரூ.10,000 நஷ்ட ஈடு!

நெல்லை மாநகரில் வாடிக்கையாளர் ஒருவரின் உடல்நலம் மற்றும் விருப்பத்தைப் புறக்கணித்து, தேநீர் மற்றும் ஜூஸில் சர்க்கரை சேர்த்த பிரபல ஓட்டல் நிர்வாகத்திற்கு 10,000 ரூபாய் நஷ்ட ஈடு...

கண்களுக்கு விருந்தாகும் அருவி… உயிருக்கு உலை வைக்கும் ஆபத்து! உயிலட்டி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் அத்துமீறல்

கண்களுக்கு விருந்தாகும் அருவி… உயிருக்கு உலை வைக்கும் ஆபத்து! உயிலட்டி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் அத்துமீறல்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, வனப்பகுதியை ஒட்டியுள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர்...

விடைபெறுமா நெரிசல்? விடிவு தருமா மாநகராட்சி? – 6 ஆண்டுகால சர்வீஸ் சாலைக் கனவை ஆக்கிரமிப்புகள் சிதைப்பதாக நெல்லை மக்கள் குமுறல்!

விடைபெறுமா நெரிசல்? விடிவு தருமா மாநகராட்சி? – 6 ஆண்டுகால சர்வீஸ் சாலைக் கனவை ஆக்கிரமிப்புகள் சிதைப்பதாக நெல்லை மக்கள் குமுறல்!

தென் தமிழகத்தின் முக்கிய நகரமான திருநெல்வேலி மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பொதுமக்களின் அன்றாட வாழ்வைப் பெரும் நரக வேதனையாக மாற்றி வருகிறது....

சீட் பெல்ட்டும் தலைகவசமும் நம் காக்கும் கவசங்கள்… தஞ்சையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் கலெக்டர் பிரியங்கா பங்கஜம்!

சீட் பெல்ட்டும் தலைகவசமும் நம் காக்கும் கவசங்கள்… தஞ்சையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் கலெக்டர் பிரியங்கா பங்கஜம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, உயிர்காக்கும் தலைகவசம் மற்றும் சீட் பெல்ட்...

Page 61 of 284 1 60 61 62 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist