sowmiarajan

sowmiarajan

எமனாய் மாறும் முட்புதர்கள்… விபத்து முனையில் வாகன ஓட்டிகள்; ஆர்.புதுப்பட்டி நெடுஞ்சாலையைச் சீரமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை!

எமனாய் மாறும் முட்புதர்கள்… விபத்து முனையில் வாகன ஓட்டிகள்; ஆர்.புதுப்பட்டி நெடுஞ்சாலையைச் சீரமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை!

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி பகுதியில், சாலையோரங்களில் காடு போல் வளர்ந்துள்ள அடர்ந்த முட்புதர்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அன்றாடம் உயிருக்குப் போராடும் அவலநிலை...

வெறும் அறிவுரை வழங்க இது பஞ்சாயத்து அல்ல… மதுரை விமான நிலைய விவகாரத்தில் ஒன்றிய அரசின் போக்கைச் சாடி சு.வெங்கடேசன் எம்பி ஆவேசம்!

வெறும் அறிவுரை வழங்க இது பஞ்சாயத்து அல்ல… மதுரை விமான நிலைய விவகாரத்தில் ஒன்றிய அரசின் போக்கைச் சாடி சு.வெங்கடேசன் எம்பி ஆவேசம்!

மதுரை விமான நிலையத்தைப் பன்னாட்டுத் தரத்திற்கு உயர்த்துவது மற்றும் ஆசியான் (ASEAN) நாடுகளுடனான விமானச் சேவை ஒப்பந்தத்தில் மதுரையைச் சேர்ப்பது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்...

பக்தர்களின் நீண்டகால கனவு நனவானது… போடி பரமசிவன் மலைக்கோயிலுக்கு ரூ.1 கோடியில் புதிய தார்ச்சாலை மற்றும் பாலம் தயார்!

பக்தர்களின் நீண்டகால கனவு நனவானது… போடி பரமசிவன் மலைக்கோயிலுக்கு ரூ.1 கோடியில் புதிய தார்ச்சாலை மற்றும் பாலம் தயார்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அம்பிகா உடனுறை பரமசிவன் மலைக்கோயில் அமைந்துள்ளது. போடி சுப்புராஜ்...

உயிருடன் விளையாடும் ரயில் பயணம்… எமனாக மாறும் படிக்கட்டுகள்; மேட்டுப்பாளையம் மெமு ரயிலில் பெட்டிகளை அதிகரிக்க பயணிகள் கோரிக்கை!

உயிருடன் விளையாடும் ரயில் பயணம்… எமனாக மாறும் படிக்கட்டுகள்; மேட்டுப்பாளையம் மெமு ரயிலில் பெட்டிகளை அதிகரிக்க பயணிகள் கோரிக்கை!

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் மெமு ரயிலில், கொள்ளளவை விட இருமடங்கிற்கும் மேலான பயணிகள் ஆபத்தான முறையில் பயணித்து வரும் நிலையில், ரயில்வே நிர்வாகம் இதனைத் தொடர்ந்து...

தேசப்பிதா காட்டிய வழியில் சமத்துவப் பயணம்… கன்னியாகுமரியில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் அதிமுக, பாஜக மீது தாக்குதல்!

தேசப்பிதா காட்டிய வழியில் சமத்துவப் பயணம்… கன்னியாகுமரியில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் அதிமுக, பாஜக மீது தாக்குதல்!

மகாத்மா காந்தியடிகளின் 79-வது நினைவு தினத்தையொட்டி, கன்னியாகுமரியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற காந்தி மண்டபத்தில் இன்று காலை சிறப்பு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக...

அரோகரா முழக்கத்துடன் சங்கமிக்கும் பக்தர்கள் கடல்… பழநியில் இன்று கோலாகலத் திருக்கல்யாணம்; நாளை ஆடும் அசைந்து வரும் தைப்பூசத் தேர்!

அரோகரா முழக்கத்துடன் சங்கமிக்கும் பக்தர்கள் கடல்… பழநியில் இன்று கோலாகலத் திருக்கல்யாணம்; நாளை ஆடும் அசைந்து வரும் தைப்பூசத் தேர்!

திண்டுக்கல் மாவட்டம், உலகப்புகழ் பெற்ற பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மிக முக்கியப் பெருவிழாவான தைப்பூசத் திருவிழா தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்திருவிழாவைக் காண்பதற்காகவும்,...

மாதவிடாய் சுகாதாரம் இனி மாணவிகளின் அடிப்படை உரிமை… நாப்கின் வழங்காவிட்டால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மாதவிடாய் சுகாதாரம் இனி மாணவிகளின் அடிப்படை உரிமை… நாப்கின் வழங்காவிட்டால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நாடு முழுவதும் உள்ள 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில், உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுச்...

பெண்களின் இதயங்களை வென்ற திராவிட மாடல்… 2026-ல் மகுடம் சூட்டத் தயார்; எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் கே.என்.நேருபதிலடி!

பெண்களின் இதயங்களை வென்ற திராவிட மாடல்… 2026-ல் மகுடம் சூட்டத் தயார்; எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் கே.என்.நேருபதிலடி!

தமிழகத்தில் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியை மீண்டும் அமைக்க மாநிலத்தின் பெரும்பான்மையான பெண்கள் முடிவெடுத்துவிட்டதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார். இது...

எரியும் விவசாயி… நிலைகுலையும் பாதுகாப்பு… தீயில் எரிந்தது ராஜேந்திரன் மட்டுமல்ல, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கும்தான் என எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

எரியும் விவசாயி… நிலைகுலையும் பாதுகாப்பு… தீயில் எரிந்தது ராஜேந்திரன் மட்டுமல்ல, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கும்தான் என எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு கிராமத்தில் முதிய விவசாயி ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி...

சட்டம் ஒழுங்கு உயிரோடு இருக்கிறதா அல்லது சமாதி கட்டப்பட்டுவிட்டதா? – கடலூர் விவசாயிக்கு நேர்ந்த கொடூரத்தால் நயினார் நாகேந்திரன்ஆவேசம்!

சட்டம் ஒழுங்கு உயிரோடு இருக்கிறதா அல்லது சமாதி கட்டப்பட்டுவிட்டதா? – கடலூர் விவசாயிக்கு நேர்ந்த கொடூரத்தால் நயினார் நாகேந்திரன்ஆவேசம்!

கடலூர் மாவட்டத்தில் முதியவர் ஒருவரைப் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசை நோக்கி மிகக்...

Page 62 of 284 1 61 62 63 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist