October 16, 2025, Thursday
sowmiarajan

sowmiarajan

நீதிமன்றத் தீர்ப்பு: போக்ஸோ வழக்கில் புதிய பரிமாணம் – 25 ஆண்டு சிறைத்தண்டனை ரத்து!

நீதிமன்றத் தீர்ப்பு: போக்ஸோ வழக்கில் புதிய பரிமாணம் – 25 ஆண்டு சிறைத்தண்டனை ரத்து!

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட போக்ஸோ சட்டம் (POCSO Act), காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் இளம் தம்பதியருக்கு எதிராகப் பயன்படுத்தப்படும்போது அது ஏற்படுத்தும் தாக்கங்கள்...

மாநில தகவல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு: ஆவணங்கள் மாயமானால் கடும் நடவடிக்கை!

மாநில தகவல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு: ஆவணங்கள் மாயமானால் கடும் நடவடிக்கை!

தமிழகத்தில் வருவாய்த்துறை அலுவலகங்களில் ஆவணங்கள் காணாமல் போவது குறித்து, மாநில தகவல் ஆணையம் (State Information Commission) ஒரு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பட்டா மற்றும் நில...

நிலக்கோட்டை அருகே திருமண உறவில் ஏற்பட்ட விரிசல் கொலையில் முடிந்தது

நிலக்கோட்டை அருகே திருமண உறவில் ஏற்பட்ட விரிசல் கொலையில் முடிந்தது

திண்டுக்கல் மாவட்டத்தில், நிலக்கோட்டை அருகே உள்ள சொக்குகுளத்தைச் சேர்ந்தவர் மரியப்பன் (வயது 45), கூலித் தொழிலாளி. இவருக்கும் மனைவி பனியம்மாளுக்கும் (35) இடையே சமீப காலமாக கருத்து...

வத்தலக்குண்டுவில் பாஜக சார்பில்இமானுவேல்சேகரனார் 68 வதுநினைவுதினம்: சமூகநல்லிணக்கத்துக்காகப்போராடியமாவீரன்! என புகழாரம்.

வத்தலக்குண்டுவில் பாஜக சார்பில்இமானுவேல்சேகரனார் 68 வதுநினைவுதினம்: சமூகநல்லிணக்கத்துக்காகப்போராடியமாவீரன்! என புகழாரம்.

சமூக நல்லிணக்கத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரும் தலைவர் இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது....

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்: மக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு – அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்: மக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு – அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை...

குஜிலியம்பாறை வட்டாரத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

குஜிலியம்பாறை வட்டாரத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., நேரில் சென்று...

கொடைக்கானல் கனமழை: மின் ஊழியர்களின் விரைவுப் பணிக்கு பொதுமக்கள் பாராட்டு

கொடைக்கானல் கனமழை: மின் ஊழியர்களின் விரைவுப் பணிக்கு பொதுமக்கள் பாராட்டு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் சாய்ந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் சரிசெய்தனர். அவர்களின் விரைவான மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய பணிக்கு பொதுமக்கள்...

திண்டுக்கல்லில் டிடிவி தினகரன் உருவப்படம் எரிப்பு: அரசியலில் ஒரு வரலாற்றுச் சலசலப்பு

திண்டுக்கல்லில் டிடிவி தினகரன் உருவப்படம் எரிப்பு: அரசியலில் ஒரு வரலாற்றுச் சலசலப்பு

திண்டுக்கல்லில், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியினர், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் உருவப்படத்தைச் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடித்து, பின்னர் எரித்துத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு...

கடலூரில் சொத்து தகராறு: பெண் தாக்கப்பட்ட விவகாரம் – வீடியோ வைரல், 4 பேர் மீது வழக்கு

கடலூரில் சொத்து தகராறு: பெண் தாக்கப்பட்ட விவகாரம் – வீடியோ வைரல், 4 பேர் மீது வழக்கு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தில், சொத்துப் பிரிவினை தொடர்பான தகராறில் ஒரு பெண் தாக்கப்பட்டு, மரத்தில் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

தஞ்சையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி: கூட்டணி முடிவுகள் விரைவில் வெளியாகும்

தஞ்சையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி: கூட்டணி முடிவுகள் விரைவில் வெளியாகும்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க) மாநிலப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள கட்சியின்...

Page 4 of 11 1 3 4 5 11
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist