சொந்த வீடே எளிய மக்களின் கனவு: பொள்ளாச்சி, கிணத்துக்கடவில் 183 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கி எம்.பி. ஈஸ்வரசாமி அதிரடி!
கோவை மாவட்டம் மயிலேறிபாளையம் பகுதியில் உள்ள பி.ஆர்.எஸ். திருமண மண்டபத்தில், ஏழை எளிய மக்களின் நீண்ட காலக் கனவான சொந்த வீடு எனும் லட்சியத்தை நனவாக்கும் வகையில்...

















