sowmiarajan

sowmiarajan

எய்ட்ஸ் தடுப்பு திட்ட ஒப்பந்த ஊழியர்கள்: ஜனவரி 4 சென்னையில் உண்ணாவிரதம்!

எய்ட்ஸ் தடுப்பு திட்ட ஒப்பந்த ஊழியர்கள்: ஜனவரி 4 சென்னையில் உண்ணாவிரதம்!

திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, எய்ட்ஸ் தடுப்பு திட்ட அனைத்து ஊழியர்கள்...

மோட்டார் வாகன ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு!

மோட்டார் வாகன ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு!

பயணிகளை ஏற்றிச் செல்லும் மூன்று வேன்களுக்கு, விதிமுறைகளை மீறி உறுதிச் சான்றிதழ் (Fitness Certificate) அளித்ததன் மூலம் அரசுக்கு ₹3.72 லட்சம் நிதி இழப்பு ஏற்படுத்தியதாக, மோட்டார்...

ஈரோடு பெருந்துறையில் விஜய்யின் பிரசாரக் கூட்டம் செங்கோட்டையன் உறுதி

ஈரோடு பெருந்துறையில் விஜய்யின் பிரசாரக் கூட்டம் செங்கோட்டையன் உறுதி

கரூர் வேலுச்சாமிபுரம் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது மக்கள் சந்திப்புப் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளார். காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியில் பரப்புரை...

நீதிபதிகளை அச்சுறுத்துவது திமுக அல்ல  அமைச்சர் ரகுபதி விளக்கம்!

நீதிபதிகளை அச்சுறுத்துவது திமுக அல்ல  அமைச்சர் ரகுபதி விளக்கம்!

கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி, இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, நீதிபதிகளை அச்சுறுத்துவதாகக் கூறப்படுவது தி.மு.க. அல்ல என்றும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது...

‘பொங்கல் ₹3000, உரிமைத் தொகை’யே  ஸ்டாலினின் கடைசி அஸ்திரம் அண்ணாமலை பேட்டி!

‘பொங்கல் ₹3000, உரிமைத் தொகை’யே  ஸ்டாலினின் கடைசி அஸ்திரம் அண்ணாமலை பேட்டி!

தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை, கோவையில் இன்று அளித்த பேட்டியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நலத்திட்ட உதவிகளை 'கடைசி அஸ்திரம்' என்று விமர்சித்ததுடன், உள்ளாட்சித் துறையில்...

கரூர் நெரிசல் விபத்து தவெக தலைவர் விஜய்யை விசாரிக்க சிபிஐ திட்டம்!

கரூர் நெரிசல் விபத்து தவெக தலைவர் விஜய்யை விசாரிக்க சிபிஐ திட்டம்!

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் நடந்த நெரிசல் விபத்து தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த...

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரி மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரி மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு, உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை கோவில் நிர்வாகம்...

ராமேஸ்வரம் கோவில் நடை அதிகாலை 3.30 மணிக்கு திறப்பு! ஸ்படிகலிங்க தரிசன நேரத்தில் மாற்றம்

ராமேஸ்வரம் கோவில் நடை அதிகாலை 3.30 மணிக்கு திறப்பு! ஸ்படிகலிங்க தரிசன நேரத்தில் மாற்றம்

தனுர்மாத பூஜையை முன்னிட்டு ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை, ஒரு மாத காலத்திற்கு...

₹1.2 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு கண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்ய மனு

₹1.2 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு கண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்ய மனு

மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்யக் கோரி 'இந்தியா' கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகார் நோட்டீஸ் கொடுத்துள்ள நிலையில், கடந்த...

₹67 கோடி சொத்து சேர்த்த கிராம உதவியாளர் குடும்பப் பின்னணியில் மர்மம்!

₹67 கோடி சொத்து சேர்த்த கிராம உதவியாளர் குடும்பப் பின்னணியில் மர்மம்!

மதுரை மாவட்டத்தில் கிராம உதவியாளராக (தலையாரி) பணியாற்றி வரும் ஒரு நபர், தனது சட்டபூர்வமான வருமானத்தைவிட ரூ. 67.25 கோடிக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து, அவர்...

Page 228 of 284 1 227 228 229 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist