sowmiarajan

sowmiarajan

பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!

பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள எம்.கரிசல்குளம் கிராமத்தில், போதிய நீரின்றி நெற்பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், அவற்றை எப்பாடுபட்டாவது காப்பாற்ற விவசாயிகள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து...

மானாமதுரையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதலால் பயணிகள் தவிப்பு!

மானாமதுரையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதலால் பயணிகள் தவிப்பு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், பயணிகளை ஏற்றுவதில் நிலவும் நேரப் போட்டி காரணமாக அரசு மற்றும் தனியார் பேருந்து ஊழியர்களிடையே ஏற்பட்ட மோதலால், நடுவழியில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள்...

தேவகோட்டையில் பராமரிப்பின்றி பாழாகும் அரசு கட்டடங்கள் பொதுமக்கள் வேதனை!

தேவகோட்டையில் பராமரிப்பின்றி பாழாகும் அரசு கட்டடங்கள் பொதுமக்கள் வேதனை!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு அலுவலகக் கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றிச் சிதிலமடைந்து வருவது...

கோடியக்கரை அருகே நாகையைச் சேர்ந்த 31 மீனவர்கள் சிறைபிடிப்பு – 3 விசைப்படகுகள் பறிமுதல்!

கோடியக்கரை அருகே நாகையைச் சேர்ந்த 31 மீனவர்கள் சிறைபிடிப்பு – 3 விசைப்படகுகள் பறிமுதல்!

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நாகை மாவட்ட மீனவக் கிராமங்களிடையே...

நாகையில் அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் வாயில் துணி கட்டி நூதனப் போராட்டம்

நாகையில் அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் வாயில் துணி கட்டி நூதனப் போராட்டம்

வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையின் கோரத் தாண்டவத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட விவசாயிகள், தமிழக அரசின் 'டிஜிட்டல்' பயிர் கணக்கெடுப்பு...

நாகையில் அடிப்படை வசதி கோரி மீனவர்கள் விஸ்வரூபப் போராட்டம் 

நாகையில் அடிப்படை வசதி கோரி மீனவர்கள் விஸ்வரூபப் போராட்டம் 

நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் பகுதியில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாவட்ட...

பணி நிரந்தரம் கோரி நாமக்கல்லில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

பணி நிரந்தரம் கோரி நாமக்கல்லில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்கள், தங்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக் கோரி 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர் பணிப் புறக்கணிப்பு மற்றும் காத்திருப்புப்...

பள்ளிப்பாளையம் பேருந்து நிலைய மேற்கூரை விவகாரம்: மதுபானப் புகாரால் பரபரப்பு!

பள்ளிப்பாளையம் பேருந்து நிலைய மேற்கூரை விவகாரம்: மதுபானப் புகாரால் பரபரப்பு!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நேற்று நகராட்சித் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, பேருந்து நிலைய மேற்கூரை விவகாரத்தை...

எருமப்பட்டி அரசுப் பள்ளியில் அரச மரத்தடி மாணவர் வாசிப்பு வட்டம்

எருமப்பட்டி அரசுப் பள்ளியில் அரச மரத்தடி மாணவர் வாசிப்பு வட்டம்

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக 'அரச மரத்தடி மாணவர் வாசிப்பு வட்ட'க்...

நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு தினம் அனுசரிப்பு: மவுன ஊர்வலம்

நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு தினம் அனுசரிப்பு: மவுன ஊர்வலம்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 38-வது ஆண்டு நினைவு தினம் நேற்று நாமக்கல் மாவட்டம் முழுவதும்...

Page 197 of 284 1 196 197 198 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist