May 13, 2026, Wednesday
sowmiarajan

sowmiarajan

விருதுநகர் அருகே சுரங்கப்பாதை கோரி 10 கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

விருதுநகர் அருகே சுரங்கப்பாதை கோரி 10 கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி விலக்குப் பகுதியில், நான்கு வழிச்சாலையைக் கடப்பதற்குப் பாதுகாப்பான சுரங்கப்பாதை அமைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்....

சாத்தூர் அருகே புல்வாய்பட்டியில் அடிப்படை வசதிகள் முடங்கியதால் பொதுமக்கள் கடும் அவதி

சாத்தூர் அருகே புல்வாய்பட்டியில் அடிப்படை வசதிகள் முடங்கியதால் பொதுமக்கள் கடும் அவதி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த புல்வாய்பட்டி கிராமத்தில் சாலை, வடிகால் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடந்த மூன்று தசாப்தங்களாக மேம்படுத்தப்படாமல் உள்ளதால்,...

மூணாறில் ஆம்புலன்ஸை முடக்கிய கடும் போக்குவரத்து நெரிசல்  ‘இ-பாஸ்’ முறையை அமல்படுத்தக் கோரிக்கை

மூணாறில் ஆம்புலன்ஸை முடக்கிய கடும் போக்குவரத்து நெரிசல்  ‘இ-பாஸ்’ முறையை அமல்படுத்தக் கோரிக்கை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மூணாறில், கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. வார விடுமுறை,...

தேனி கலெக்டர் அலுவலகக் கட்டிடத்தின் ‘சன் சைடு’ சிலாப்கள் இடிந்து விழுந்து விபத்து

தேனி கலெக்டர் அலுவலகக் கட்டிடத்தின் ‘சன் சைடு’ சிலாப்கள் இடிந்து விழுந்து விபத்து

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அந்தப் பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பாரத ரிசர்வ் வங்கி (RBI) ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ளது போல, பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி ஊழியர்களுக்கும் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை முறையை உடனடியாக...

போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் பள்ளி மாணவர்களுக்கு மண்பாண்ட பயிற்சி சமூக நலத்துறை குளிர்கால முகாமில் ஆர்வம்

போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் பள்ளி மாணவர்களுக்கு மண்பாண்ட பயிற்சி சமூக நலத்துறை குளிர்கால முகாமில் ஆர்வம்

தேனி மாவட்டம் போடியில் உள்ள ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில், அரையாண்டுத் தேர்வு விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக, சமூக நலத்துறை சார்பில் மாணவ,...

தேனி கோட்டூர் கோபிநாதசுவாமி கோவில் திருவிழா  200 ஜோடி மாடுகள் சீறிப்பாய்ந்த ரேக்ளா பந்தயம்

தேனி கோட்டூர் கோபிநாதசுவாமி கோவில் திருவிழா  200 ஜோடி மாடுகள் சீறிப்பாய்ந்த ரேக்ளா பந்தயம்

தேனி மாவட்டம் கோட்டூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோபிநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா, வைகுண்ட ஏகாதசி பண்டிகை மற்றும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா...

எரியோடு நால்ரோடு பகுதியில் தங்குமிடம் இன்றி தவிக்கும் பழநி பக்தர்கள் தேவஸ்தானம் நிழற்கூரை அமைக்க கோரிக்கை

எரியோடு நால்ரோடு பகுதியில் தங்குமிடம் இன்றி தவிக்கும் பழநி பக்தர்கள் தேவஸ்தானம் நிழற்கூரை அமைக்க கோரிக்கை

பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில்...

போலி பில்கள் மூலம் ரூ.2 கோடி கையாடல் பழநி அருகே தனியார் நிறுவன பெண் மேலாளர் அதிரடி கைது

போலி பில்கள் மூலம் ரூ.2 கோடி கையாடல் பழநி அருகே தனியார் நிறுவன பெண் மேலாளர் அதிரடி கைது

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள தாழையூத்தைச் சேர்ந்தவர் முத்து நாராயணன். இவர் நிலக்கடலை பொடி மற்றும் மரத்தூள் ஆகியவற்றை முறைப்படி பதப்படுத்தி, தொழிற்சாலைகளுக்குத் தேவையான 'பாய்லர்'...

நீதிமன்ற உத்தரவின்படி 2,600 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் அழிப்பு

நீதிமன்ற உத்தரவின்படி 2,600 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் அழிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறையினரால் கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 2,600 கிலோ எடையுள்ள குட்கா, பான் மசாலா...

Page 168 of 284 1 167 168 169 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist