sowmiarajan

sowmiarajan

வேன் மோதி 2 ஐயப்ப பக்தர்கள் துடிதுடிக்க பலி – மற்றொரு விபத்தில் 13 பேர் காயம்!

வேன் மோதி 2 ஐயப்ப பக்தர்கள் துடிதுடிக்க பலி – மற்றொரு விபத்தில் 13 பேர் காயம்!

ஐயப்ப தரிசனத்திற்காகச் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் தீவிர விரதமிருந்து பாதயாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை...

உப்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

கனமழை எதிரொலியாக உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் 2-வது நாளாக ரத்து!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் அதித கனமழை காரணமாக, உலகப் புகழ்பெற்ற நீலகிரி மலை ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று பெய்த...

உப்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

உப்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், உப்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....

சட்டவிரோத பட்டாசு திரி ஆலை வெடிவிபத்து இருவர் உயிரிழந்த வழக்கில் உரிமையாளர் உட்பட இருவர் கைது!

சட்டவிரோத பட்டாசு திரி ஆலை வெடிவிபத்து இருவர் உயிரிழந்த வழக்கில் உரிமையாளர் உட்பட இருவர் கைது!

விருதுநகர் மாவட்டம் பட்டாசு உற்பத்தியின் மையமாக விளங்கும் வேளையில், போதிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாமலும், உரிய அனுமதியின்றியும் செயல்படும் சில ஆலைகளால் அவ்வப்போது உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன....

அரசியல் மாற்றம் வேண்டி 40 அடி உயர டவர் மீது ஏறி பனியன் தொழிலாளி போராட்டம்

அரசியல் மாற்றம் வேண்டி 40 அடி உயர டவர் மீது ஏறி பனியன் தொழிலாளி போராட்டம்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் சாலை வாய்க்கால் மேடு பகுதியில், இன்று பகல் நேரத்தில் தனிநபர் ஒருவர் மேற்கொண்ட விபரீதப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவில்...

சொந்த ஊர் செல்ல 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – நாளை காலை முதல் முன்பதிவு விறுவிறுப்பு!

சொந்த ஊர் செல்ல 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – நாளை காலை முதல் முன்பதிவு விறுவிறுப்பு!

தமிழகத்தின் உன்னதத் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காக 10 சிறப்பு ரயில்கள்...

வீரமும் ஈரமும் நிறைந்த தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு முதல் போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்!

வீரமும் ஈரமும் நிறைந்த தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு முதல் போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்!

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம், பாலமேடு...

தூத்துக்குடியில் ‘ஆட்டோ சேலஞ்ச்’:தமிழர் பாரம்பரிய பொங்கலோ பொங்கல் என முழங்கி உற்சாகக் கொண்டாட்டம்!

தூத்துக்குடியில் ‘ஆட்டோ சேலஞ்ச்’:தமிழர் பாரம்பரிய பொங்கலோ பொங்கல் என முழங்கி உற்சாகக் கொண்டாட்டம்!

தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளையும், கலாச்சாரத்தையும் உலகளவில் கொண்டு செல்லும் முயற்சியாகச் சென்னையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தி வரும் 'ஆட்டோ ரிக்‌ஷா சேலஞ்ச்' (Auto...

திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் தியாகராஜரே தல நாயகர் என நீதிபதி புகழாரம்!

திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் தியாகராஜரே தல நாயகர் என நீதிபதி புகழாரம்!

கர்நாடக சங்கீத உலகின் பிதாமகர் என்று போற்றப்படும் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள...

தாமிரபரணி நதியை மீட்டெடுக்க ‘இந்தியாவின் நீர் மனிதர்’ ராஜேந்திர சிங்கை நியமித்து உயர் நீதிமன்றம் அதிரடி!

தாமிரபரணி நதியை மீட்டெடுக்க ‘இந்தியாவின் நீர் மனிதர்’ ராஜேந்திர சிங்கை நியமித்து உயர் நீதிமன்றம் அதிரடி!

தென் தமிழகத்தின் ஜீவநாடியாக விளங்கும் தாமிரபரணி ஆற்றைப் பாதுகாப்பதிலும், தூய்மைப்படுத்துவதிலும் அரசுத் துறைகள் காட்டி வரும் மெத்தனப் போக்கிற்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடும்...

Page 144 of 284 1 143 144 145 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist