மு.சூரக்குடியில் பாரம்பரிய இளவட்ட மஞ்சுவிரட்டு 20-க்கும் மேற்பட்டோர் காயம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மு.சூரக்குடியில், பிரசித்தி பெற்ற சிறை மீட்ட ஐயனார் மற்றும் செகுட்டு ஐயனார் கோயில் மார்கழி மாத பூஜையை முன்னிட்டு நடைபெற்ற...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மு.சூரக்குடியில், பிரசித்தி பெற்ற சிறை மீட்ட ஐயனார் மற்றும் செகுட்டு ஐயனார் கோயில் மார்கழி மாத பூஜையை முன்னிட்டு நடைபெற்ற...
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ஒன்றியம் கண்டவராயன்பட்டி அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டியில், பிரசித்தி பெற்ற முனியன் கோயில் படைப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இளவட்ட மஞ்சுவிரட்டில் 300-க்கும் மேற்பட்ட...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டை குறிவைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம்...
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி வாகை சூடிய சிவகங்கைச் சீமையின் வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் முழுவதும்...
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா, கண்ணங்குடி வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள், அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியில்...
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தற்போது ஒரு சர்ச்சைக்குரிய வீடியோவால் பொதுமக்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. இந்தப் பகுதியில்...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி பகுதியில், அரசுப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். திருப்புவனம் அரசுப்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் மாலை நேரப் பொழுதுபோக்கிற்காக, மகர் நோன்பு திடலில் 'நற்பவி கிரியேட்டர்ஸ்' சார்பில் பிரம்மாண்டமான பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது....
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலூரில் இயங்கி வரும் தனியார் பந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கிப்...
மார்கழி மாதத்தின் பௌர்ணமியுடன் கூடிய திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது. குறிப்பாக, 'தென்சிதம்பரம்' என்று...
© 2025 - Bulit by Texon Solutions.