May 13, 2026, Wednesday
sowmiarajan

sowmiarajan

காரைக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்ற இலங்கை வாலிபர்

காரைக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்ற இலங்கை வாலிபர்

: காரைக்குடியில் தங்கியிருந்த இலங்கை வாலிபர் ஒருவர், தனது குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து...

கையில் வேலுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர் – கமிஷனருடன் கடும் வாக்குவாதம்!

கையில் வேலுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர் – கமிஷனருடன் கடும் வாக்குவாதம்!

காரைக்குடி மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அங்கு முருகன் வழிபாடு நடத்த அனுமதி கோரியும் இந்து முன்னணியினர் கையில் வேலுடன் வந்து கமிஷனரிடம்...

விதிமீறல் குவாரியால் கண்மாய் பாசனம் அழிவு சிவகங்கையில் ஆதார் கார்டுகளை ஒப்படைக்கத் திரண்ட கிராம மக்கள்

விதிமீறல் குவாரியால் கண்மாய் பாசனம் அழிவு சிவகங்கையில் ஆதார் கார்டுகளை ஒப்படைக்கத் திரண்ட கிராம மக்கள்

காளையார்கோவில் அருகே முத்தூர் பகுதியில் விவசாயத்தை அழிக்கும் வகையில் நீர் பிடிப்புப் பகுதிகளில் செயல்பட்டு வரும் கிராவல் குவாரிக்குத் தடை விதிக்கக் கோரி, நான்கு கிராமங்களைச் சேர்ந்த...

வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி சம வேலைக்குச் சம ஊதியம் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி சம வேலைக்குச் சம ஊதியம் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

தேர்தல் கால வாக்குறுதியின்படி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுக்குச் 'சம வேலைக்குச் சம ஊதியம்' வழங்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட...

தேசிய யோகா போட்டியில் ‘தங்கம்’, தனிநபராக ‘வெண்கலம்’ வென்று துபாய் சர்வதேச போட்டிக்குத் தகுதி!

தேசிய யோகா போட்டியில் ‘தங்கம்’, தனிநபராக ‘வெண்கலம்’ வென்று துபாய் சர்வதேச போட்டிக்குத் தகுதி!

: கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டிகளில் சிவகங்கையைச் சேர்ந்த யோகா ஆசிரியை தனலட்சுமி, குழுப் போட்டியில் தங்கப் பதக்கமும், தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கமும்...

குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்குக”: சிவகங்கையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்!

குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்குக”: சிவகங்கையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்!

தமிழக அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சொற்ப ஓய்வூதியத்தை உயர்த்தி, குறைந்தபட்ச தொகையாக 7,850 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு...

கானாடுகாத்தானில் விமான பயிற்சி நிலையத்திற்கு நிலம் எடுப்பதா? பழையூர் கிராம மக்கள் அதிரடி புகார்!

கானாடுகாத்தானில் விமான பயிற்சி நிலையத்திற்கு நிலம் எடுப்பதா? பழையூர் கிராம மக்கள் அதிரடி புகார்!

: காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் பகுதியில் மாநில அரசு அமைக்கத் திட்டமிட்டுள்ள புதிய விமானப் பயிற்சி நிலையத்திற்காக (Flight Training Centre), தங்களது வாழ்வாதார நிலங்களைக்...

சபரிமலையில் ஜனவரி 14-ல் மகா மகரஜோதி தரிசனம் திருவாபரண ஊர்வலம் மற்றும் பேட்டை துள்ளல் தேதிகள் அறிவிப்பு

சபரிமலையில் ஜனவரி 14-ல் மகா மகரஜோதி தரிசனம் திருவாபரண ஊர்வலம் மற்றும் பேட்டை துள்ளல் தேதிகள் அறிவிப்பு

ஐயப்ப பக்தர்களின் வாழ்நாள் கனவாகக் கருதப்படும் சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கான முக்கிய நிகழ்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை முன்னிட்டு பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து...

மாசடைந்த குடிநீர்: தேவாரம் பொட்டிப்புரம் இந்திரா காலனி அதிகாரிகள் மெத்தனத்தால் ஊர் காலி!

ஒரே பணி.. ஒரே ஊதியம்”: தேனி சி.இ.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள்

: தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் (CEO Office) முன்பாக இடைநிலை...

மாசடைந்த குடிநீர்: தேவாரம் பொட்டிப்புரம் இந்திரா காலனி அதிகாரிகள் மெத்தனத்தால் ஊர் காலி!

மாசடைந்த குடிநீர்: தேவாரம் பொட்டிப்புரம் இந்திரா காலனி அதிகாரிகள் மெத்தனத்தால் ஊர் காலி!

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் ஊராட்சியில் உள்ள இந்திரா காலனி, அடிப்படை வசதிகளின்றிச் சிதிலமடைந்து வருவதால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் அவல நிலைக்குத்...

Page 130 of 284 1 129 130 131 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist