ஞானமலை முருகன் கோவில்
October 24, 2025
வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை
July 29, 2025
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான ஓய்வூதிய விவகாரத்தில், "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்" குறித்த அரசாணை அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிடப்படும்...
திருச்சி காட்டூரில் உள்ள உருமு தனலட்சுமி கலைக் கல்லூரியில், தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்குப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...
தமிழகத்தின் வாழ்வாதாரமான மேட்டூர் அணையின் நீர்மட்டம், பாசனத்திற்காகத் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் 100 அடிக்குக் கீழ் சரிந்துள்ளது. நேற்று முன்தினம் 99.84 அடியாக இருந்த அணையின்...
தமிழகம் மற்றும் இலங்கையை உலுக்கிய 'டிட்வா' புயலின் தாக்கம் மற்றும் வடகிழக்கு பருவமழையின் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசந்துறை இடையிலான சர்வதேச...
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்று (ஜனவரி 9) சென்னை உயர்நீதிமன்ற மதுரை...
ஈரோடு மாவட்டத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி கால்வாய் வழியாகப் புன்செய் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்கத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது....
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்...
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற மதுரை மல்லிகையின் விலை, பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பூ...
விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள 6 லட்சத்து 4 ஆயிரத்து 39 குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசின் சிறப்புப் பரிசுத் தொகுப்பு மற்றும்...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகே ஒற்றைப் பெண் யானை ஒன்று நடமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும்...
© 2025 - Bulit by Texon Solutions.