Satheesa

Satheesa

பணிமனை முன்பு PMS&ADMK அண்ணா தொழிற்சங்கம் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பணிமனை முன்பு PMS&ADMK அண்ணா தொழிற்சங்கம் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

60 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து பணிமனைகளில் நடைபெற்று வந்த ஆயுதபூஜை விழாவை இந்த ஆண்டு நடத்தவிடாமல் தடுப்பதாக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு. பணிமனை முன்பு பி.எம்.எஸ் மற்றும்...

ஆற்றில் பெருக்கெடுத்து சென்ற தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டு சிறார்களை துணிச்சலுடன் உயிரை மீட்டு கரைசேர்த்த வீரபெண்மணி

ஆற்றில் பெருக்கெடுத்து சென்ற தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டு சிறார்களை துணிச்சலுடன் உயிரை மீட்டு கரைசேர்த்த வீரபெண்மணி

திருநாட்டியத்தாங்குடி வெள்ளையாற்றில் பெருக்கெடுத்து சென்ற நீரில் அடித்து செல்லப்பட்ட அப்பகுதியை சேர்ந்த 2 சிறார்களை துணிச்சலுடன் போராடி உயிரை மீட்டு கரைசேர்த்த வீரபெண்மணியை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டி...

திருவாரூரில் போலியாக பங்குச்சந்தை நிறுவனம் நடத்தி  இரண்டரை கோடிக்கும் மேல் மோசடி

திருவாரூரில் போலியாக பங்குச்சந்தை நிறுவனம் நடத்தி  இரண்டரை கோடிக்கும் மேல் மோசடி

திருவாரூரில் போலியாக பங்குச்சந்தை நிறுவனம் நடத்தி இரண்டரை கோடிக்கும் மேல் மோசடி செய்த பாஜக மாவட்ட பொதுசெயலாளர் மனைவி மற்றும் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி...

ஒரிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபர்களை திருவாரூரில் போலீசார் அதிரடியாக கைது

ஒரிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபர்களை திருவாரூரில் போலீசார் அதிரடியாக கைது

ஒரிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபர்களை திருவாரூரில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர் திருவாரூருக்கு வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வருவதாக திருவாரூர் மாவட்ட போலீசாருக்கு...

இலங்கை கடற்கொள்ளையர்கள்  கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தி அட்டூழியம்

இலங்கை கடற்கொள்ளையர்கள்  கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தி அட்டூழியம்

வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பல...

UPSC&TNPC போன்ற தேர்வுகளில் வெற்றி பெற முடியும் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு

UPSC&TNPC போன்ற தேர்வுகளில் வெற்றி பெற முடியும் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு

கல்லூரியில் படிக்கும் போதே மாணவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும் அப்பொழுதுதான் யுபிஎஸ்சி டிஎன்பிசி போன்ற தேர்வுகளில் வெற்றி...

கொள்முதல் செய்ய தாமதம் விவசாயிகள் கவலை

கொள்முதல் செய்ய தாமதம் விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நிரந்தர மற்றும் திறந்தவெளி என ஒவ்வொரு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

திரிம்பகேஸ்வரர் கோவில்

திரிம்பகேஸ்வரர் கோவில்

மகாராஸ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் திரியம்பகம் என்னுமிடத்தில் திரிம்பகேஸ்வர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தாயாராக ஜடேசுவரி வீற்றிருக்கிறாள். புனித கோதாவரி நதி பிறக்கும் கொண்ட திருத்தலம். இந்தக்...

மாதவரம் தனியார் கல்லூரியில் போலீசார் நடத்திய விழிப்புணர்வு

மாதவரம் தனியார் கல்லூரியில் போலீசார் நடத்திய விழிப்புணர்வு

தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் உத்தரவின் பேரில் புழல் சரக உதவி ஆணையாளர் சத்யன் ஆலோசனையில், மாதவரம் காவல்...

மயிலாடுதுறை நகரில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை நகரில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இவ்வாலயத்தில் ஸ்ரீ மகாகாளியம்மன் 16 கைகளில் ஆயுதங்கள் ஏந்தி...

Page 197 of 249 1 196 197 198 249
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist