தமிழ்நாட்டிற்கு மோடி எப்போதுமே அவுட் ஆப் கண்ட்ரோல் என பேசியவர் M.P.ஆ.ராசா இவ்வாறு பேசினார்.
திருவள்ளூரில் திமுக சார்பில் பாக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நியமிக்கப்பட்டுள்ள பாக...
















