கன்னியாகுமரி தைஅமாவாசை தினத்தை முன்னிட்டு மறைந்த முன்னோர்களை நினைத்து முக்கடல் சங்கமிக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
கன்னியாகுமரி மாவட்டம்: தை அமாவாசை தினத்தை முன்னிட்டு மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் பலிகர்ம பூஜையில் ஈடுபட்டனர் வருடத்தில்...
















