Satheesa

Satheesa

எரவாஞ்சேரி கிராமத்தில் சேதமடைந்த வீரசோழன் ஆற்றுப்பாலத்தை கட்டித் தரக்கோரி உண்ணாவிரதபோராட்டம்

எரவாஞ்சேரி கிராமத்தில் சேதமடைந்த வீரசோழன் ஆற்றுப்பாலத்தை கட்டித் தரக்கோரி உண்ணாவிரதபோராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எரவாஞ்சேரி கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையில் குறுக்கே வீரசோழன் ஆறு செல்வதால் ஆற்றின் குறுக்கே 1997 ஆம் ஆண்டு பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள்...

மயிலாடுதுறைக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கி, தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணி விழா ஆசிபெற்ற ஸ்ரீ மதுசூதனன் சாய்

மயிலாடுதுறைக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கி, தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணி விழா ஆசிபெற்ற ஸ்ரீ மதுசூதனன் சாய்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்தின் 27 வது மடாதிபதியான ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் 60 ஆவது வயதை முன்னிட்டு...

மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் காரை குறுக்கே போட்டு மது போதையில் 2 மணி நேரமாக தகராறில் ஈடுபட்ட வாலிபர்

மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் காரை குறுக்கே போட்டு மது போதையில் 2 மணி நேரமாக தகராறில் ஈடுபட்ட வாலிபர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் santro கார் ஒன்றில் தலையில் ரத்த காயம் மற்றும் கட்டுகளுடன் வந்த இளைஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். காவல்...

DMK-வின் துணை பொதுச்செயலாளராக பொன்முடி அறிவிக்கபட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினர்

DMK-வின் துணை பொதுச்செயலாளராக பொன்முடி அறிவிக்கபட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினர்

திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த பொன்முடி பாலியல் தொழிலாளர் குறித்து பேசியது விமர்சனத்துக்குள்ளானதால் திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி ஏப்ரல் மாதம் நீக்கப்பட்டார். பொன்முடி நீக்கப்பட்டது...

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற சிறுத்தை உயிரிழந்த சம்பவம்

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற சிறுத்தை உயிரிழந்த சம்பவம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகேயுள்ள மேம்பால பகுதியான சென்னை - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு சிறுத்தை ஒன்று சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே...

சீர்காழியில் இறந்தவர்களின்பெயரில் போலியா ஆதார்கார்டு தயார்செய்து வீட்டுமனை பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் இறந்தவர்களின்பெயரில் போலியா ஆதார்கார்டு தயார்செய்து வீட்டுமனை பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

சீர்காழி அருகே பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மற்றும் அவரது சகோதரர்கள் நடராஜன், கண்ணன் ஆகியோருக்கு சொந்தமான நத்தம் வீட்டு மனை இருந்ததாகவும், இதனிடையே சண்முகம் நடராஜன்,...

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருமெய்ஞானத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் பிரம்மபுரீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருமெய்ஞானத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் பிரம்மபுரீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருமெய்ஞானத்தில் மிகவும் பழமையான அப்பர், சம்பந்தர், சுந்தரர் என மூவராலும் பாடல்பெற்ற இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது....

மாப்படுகை தொடக்கவேளாண்மை கூட்டுறவுவங்கியில் பொதுமக்கள் அடகுவைத்த நகைகளில் ரூபாய்1கோடி மோசடி

மாப்படுகை தொடக்கவேளாண்மை கூட்டுறவுவங்கியில் பொதுமக்கள் அடகுவைத்த நகைகளில் ரூபாய்1கோடி மோசடி

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை கிராமத்தில் மாப்படுகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கி வரும் இந்த வங்கியில்...

அருள்மிகு இராமநாத சுவாமி கோயில்

அருள்மிகு இராமநாத சுவாமி கோயில்

தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்னுமிடத்தில் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலங்களில் பாண்டியநாட்டு ஸ்தலம். எம்பெருமான் ஈசன் இராமநாத சுவாமியாக கோயில் கொண்டு...

விஸ்வநாத சுவாமி திருக்கோயில்

விஸ்வநாத சுவாமி திருக்கோயில்

தஞ்சை மாவட்டம் தேப்பெருமாநல்லூரரில் அருகில் அமைந்துள்ளது வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில். புராண காலத் தொடர்புடைய இத்தலம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோவிலுக்கு...

Page 157 of 251 1 156 157 158 251
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist