கொள்ளிடம் ஒன்றியத்திற்கு முத்துகிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தில் இறந்தவர்களின் சடலத்தை எடுத்துச்செல்வதற்கு வயல்களில் செல்ல வேண்டிய சூழ்நிலை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடரங்கம் ஊராட்சி முத்துகிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் காலம் காலமாக இறந்தவர்களின் சடலத்தை...

















