டிக்வா புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை
மயிலாடுதுறை மாவட்டத்தில் டிக்வா புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை :-...

















