May 13, 2026, Wednesday
Satheesa

Satheesa

இந்தியாவிலேயே தனி சன்னதி உள்ள எமதர்மராஜா கோவிலில் தேரோட்ட விழா

இந்தியாவிலேயே தனி சன்னதி உள்ள எமதர்மராஜா கோவிலில் தேரோட்ட விழா

இந்தியாவிலேயே தனி சன்னதி உள்ள எமதர்மராஜா கோவிலில் தேரோட்ட விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே...

தேர்தலுக்கு 3 மாதம் தான் 47 மாதமாக வலங்கைமான் பகுதியில் மாற்றுக்கட்சியினர் ADMK-வில் இணைந்த நிகழ்ச்சி

தேர்தலுக்கு 3 மாதம் தான் 47 மாதமாக வலங்கைமான் பகுதியில் மாற்றுக்கட்சியினர் ADMK-வில் இணைந்த நிகழ்ச்சி

தேர்தலுக்கு மூன்று மாதம் தான் உள்ளது.. 47 மாதமாக என்ன செய்தீர்கள்..? "வலங்கைமான் பகுதியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்த நிகழ்ச்சியில்..முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு. திருவாரூர்...

காமராஜர் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு முன்னரே பள்ளி,வங்கி & நிறுவனங்களை தொடங்கி நாடார் மகாஜன கரிக்கோல்ராஜ் பேட்டி

காமராஜர் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு முன்னரே பள்ளி,வங்கி & நிறுவனங்களை தொடங்கி நாடார் மகாஜன கரிக்கோல்ராஜ் பேட்டி

காமராஜர் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு முன்னரே பள்ளி, வங்கி மற்றும் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகிறோம். காமராஜர் குறித்தும், நாடார் சமூகம் குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்த முக்தாரை...

ஜோலார்பேட்டை அருகே நடைபெற்ற வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே வளாகத்தை விட்டு வெளியேறிய பெண்கள்

ஜோலார்பேட்டை அருகே நடைபெற்ற வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே வளாகத்தை விட்டு வெளியேறிய பெண்கள்

ஜோலார்பேட்டை அருகே நடைபெற்ற வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே வளாகத்தை விட்டு வெளியேறிய பெண்கள். மண்டபமே வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் முதலமைச்சர் பேசிக்கொண்டிருந்த போதே...

சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ 2.கோடியே 50லட்சம் மதிப்பிலான அம்பர் கிரீஸ் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ 2.கோடியே 50லட்சம் மதிப்பிலான அம்பர் கிரீஸ் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ 2. கோடியே 50 லட்சம் மதிப்பிலான அம்பர் கிரீஸ் பறிமுதல் மன்னார்குடியில் 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்து...

பாச்சல் ஊராட்சி அலுவலகம் செல்லும் வழியில் ஆசிரியர் நகர் பகுதியில் குப்பையால் துர்நாற்றம்

பாச்சல் ஊராட்சி அலுவலகம் செல்லும் வழியில் ஆசிரியர் நகர் பகுதியில் குப்பையால் துர்நாற்றம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பாச்சல் ஊராட்சியில் ஆசிரியர் நகர் பகுதியில் குப்பை கழிவு கொட்டுவதால் துார்நாற்றம் சாலையோரம் குப்பைகள் கொட்டி வருகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம்...

திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம்

திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம்

திருவாரூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர்...

தொழிலாளர் சட்டங்களை4தொகுப்பு சட்டங்களாக ஆக்கிய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் சட்டங்களை4தொகுப்பு சட்டங்களாக ஆக்கிய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் உள்ள 29 பழைய தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து ஊதிய சட்டம், தொழில் உறவுகள் சட்டம், சமூக பாதுகாப்பு சட்டம் மற்றும் பணியிட பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும்...

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம்

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை திமுக அளித்து இருந்தது. ஆட்சி பொறுப்பேற்று நான்கரை...

சீர்காழியில் தனியார் பள்ளியில் இரவில் பூத்து குலுங்கிய 2 பிரம்பு கமலம் மலர்கள்

சீர்காழியில் தனியார் பள்ளியில் இரவில் பூத்து குலுங்கிய 2 பிரம்பு கமலம் மலர்கள்

உத்தரகண்ட் மாநிலத்தின் மாநில மலராகவும், இமயமலைப் பகுதிகளில் மட்டுமே பெரும்பாலும் காணப்படும் அதிசய மலராகவும் உள்ளது பிரம்ம கமலம். பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படும் இந்த மலர்கள்,...

Page 123 of 252 1 122 123 124 252
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist