May 13, 2026, Wednesday
Satheesa

Satheesa

விழுப்புரத்தில் ஆதரவற்றோர் & மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு காலமாக பல்வேறு நலத்திட்ட உதவி நெகிழ்ச்சி

விழுப்புரத்தில் ஆதரவற்றோர் & மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு காலமாக பல்வேறு நலத்திட்ட உதவி நெகிழ்ச்சி

விழுப்புரத்தில் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து ஆண்டு காலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வரும் சமூக சேவகரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் நகரப்...

திருவள்ளூர் ஒப்பந்த ஊழியரை ரூ.1லட்சம் பணம் கேட்டு மிரட்டிய டூபாக்கூர் ரிப்போட்டர் சாம்ராஜ் கைது

திருவள்ளூர் ஒப்பந்த ஊழியரை ரூ.1லட்சம் பணம் கேட்டு மிரட்டிய டூபாக்கூர் ரிப்போட்டர் சாம்ராஜ் கைது

திருவள்ளூர் அருகே ஒப்பந்த ஊழியரை ரூ.1, லட்சம் பணம் கேட்டு மிரட்டிய டூபாக்கூர் ரிப்போட்டர் சாம்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை நெற்குன்றம்...

அனுமத் ஜெயந்தி விழா முன்னிட்டு மயிலாடுதுறை ரயிலடி ஆபத்துதாரண ஆஞ்சநேயர் சுவாமிக்கு  சிறப்பு அபிஷேகம்

அனுமத் ஜெயந்தி விழா முன்னிட்டு மயிலாடுதுறை ரயிலடி ஆபத்துதாரண ஆஞ்சநேயர் சுவாமிக்கு  சிறப்பு அபிஷேகம்

அனுமத் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை ரயிலடி ஆபத்துதாரண ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம். முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார், ஏராளமான பக்தர்கள் சுவாமி...

மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி

மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி

மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறையில் மாணவர்கள், மின்சார ஊழியர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது :- ஆண்டுதோறும் டிசம்பர் மாதம்...

கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் 18அடி உயரமுள்ள விஸ்வரூபஆஞ்சநேயருக்கு 16வகை அபிஷேகம்

கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் 18அடி உயரமுள்ள விஸ்வரூபஆஞ்சநேயருக்கு 16வகை அபிஷேகம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில், 18 அடி உயரமுள்ள புகழ்பெற்ற விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா கோலால கொண்டாட்டம். 16 வகை அபிஷேகங்கள்...

குடவாசல் நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் இ-பைலிங் முறையை கைவிடக்கோரி கோரிக்கை

குடவாசல் நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் இ-பைலிங் முறையை கைவிடக்கோரி கோரிக்கை

குடவாசல் நீதி மன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்.."இ-பைலிங் முறையை கைவிடக் கோரி கோரிக்கை. திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் உள்ள மாவட்ட உரிமை இயல் மற்றும்...

மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.85லட்சம் மதிப்பிலான 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் வழங்கும் விழா 

மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.85லட்சம் மதிப்பிலான 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் வழங்கும் விழா 

மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் குருதி சுத்திகரிப்பு மையத்திற்கு ரூ.85 லட்சம் மதிப்பிலான 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கும்...

M.S.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக நீடாமங்கலம் விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

M.S.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக நீடாமங்கலம் விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக நீடாமங்கலம் அருகே விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடைபெற்றது. அமெரிக்க சூழலியல் பாதுகாப்பு பெண் விஞ்ஞானியை எம்ஜிஆர் பாடல் பாடி வரவேற்றனர்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றும் கடுமையான பனிமூட்டம் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றும் கடுமையான பனிமூட்டம் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் சென்றனர், மார்கழி மாதம் என்றாலே பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படும் இந்த...

பார்வையற்ற மகனை வைத்துக்கொண்டு தவித்த மூதாட்டிக்கு கிடைத்த புதிய வீடு, சமூக சேவருக்கு பாராட்டு

பார்வையற்ற மகனை வைத்துக்கொண்டு தவித்த மூதாட்டிக்கு கிடைத்த புதிய வீடு, சமூக சேவருக்கு பாராட்டு

பார்வையற்ற மகனை வைத்துக்கொண்டு தவித்த மூதாட்டிக்கு கிடைத்த புதிய வீடு, வாழ்நாள் பொக்கிஷம் ஆனந்த மகிழ்ச்சியில் மூதாட்டி கோவிந்தம்மாள். கண்ணீருடன் சமூக சேவகர் பாரதி மோகனுக்கு நன்றி...

Page 118 of 252 1 117 118 119 252
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist